41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

Talks with Ramana Maharshi (41)

41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 41. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம்

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது

Talks with Ramana Maharshi (34 - 40)

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17) (17) பக்தர்:   இதயத்தில் ஆன்மா பிரம்மமாக பிரகாசிப்பதை ஒருவர் எப்படி அறிவது? மகரிஷி: ஒரு விளக்கின் சுடரினுள் இருக்கும் ஆகாச விண்வெளி, எப்படி சுடரின் உள்ளிலும் வெளியிலும், வித்தியாசமே இல்லாமல், அளவே இல்லாமல் நிரப்புவது அறியப்படுகிறதோ, அதே போல்,  இதயத்தில்,  ஆன்ம-ஜோதியினுள் உள்ள ஞான-விண்வெளி,  அந்த

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா

Talks with Ramana Maharshi (33)

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம்  மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16) (16) பக்தர்:   தான்மை, ஜீவன், ஆன்மா, பரப்பிரம்மம் – இவற்றை அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி? மகரிஷி:      உதாரணம்  உதாரணத்தால் விளக்கப் படுவது 1 இரும்புப் பந்து                      

↓
error: Content is protected !!