मैं कौन हूँ? (19)

Who Am I? (19) What is Non-Attachment

मैं कौन हूँ? (19) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? 19.  वैराग्य क्या है? जैसे ही विचार उदित हों, उनके स्रोत पर ही, उनका बिना कोई अवशेष छोड़े, उन्हें तुरन्त नष्ट कर देना ही वैराग्य

நான் யார் ? (19)

Who Am I? (19) What is Non-Attachment

நான் யார் ? (19) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 19 வைராக்கியமாவது எது? எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | மனக் கட்டுப்பாடு | மெய்யான “நான்” – பொய்யான “நான்”

Talks with Ramana Maharshi (43)

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | மனக் கட்டுப்பாடு | மெய்யான “நான்” – பொய்யான “நான்” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 43. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா. திரு ரங்கநாதன் கேட்டார்.  மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும்.

मैं कौन हूँ? (16 – 18)

Who Am I ? (16 - 18) Supreme Power makes all things move

मैं कौन हूँ? (16 – 18) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? 16. स्वरूप का स्वभाव क्या है? यथार्थ में जो अस्तित्त्वमान् है, वह केवल आत्मस्वरूप है। जगत्, जीव और ईश्वर इसमें मोती में चाँदी

நான் யார் ? (16 – 18)

Who Am I ? (16 - 18) Supreme Power makes all things move

நான் யார் ? (16 – 18) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய   நான் யார்? (தொடர்ச்சி) 16 சொரூபத்தின் இயல்பு என்ன? யதார்த்தமா யுள்ளது ஆத்ம சொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதில் கற்பனைகள்; இவை மூன்றும் ஏக

मैं कौन हूँ? (13 – 15)

Who Am I ? (13 - 15)

मैं कौन हूँ? (13 – 15) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय   मैं कौन हूँ? 13. समुद्र की लहरों की भाँति संचित विषय-वासनाओं के असीमित विचार प्रकट होते हैं, वे सब कब नष्ट होंगे? स्वरूप-ध्यान तीव्र होते ही,

நான் யார் ? (13 – 15)

Who Am I ? (13 - 15)

நான் யார் ? (13 – 15) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய   நான் யார்? (தொடர்ச்சி) விஷயவாசனை நினைவுகள் அளவற்றனவாய்க் கடலில் அலை போலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்? சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.   தொன்று

↓
error: Content is protected !!