விசார சங்கிரகம் – சுய விசாரணை (1)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (1) பகவான் திரு ரமண மகரிஷி மங்களம் மிகவும் உயர்வான பராபரத்தில் உறுதியாக உறைந்து இருப்பதைத் தவிர, அதை வணங்குவதற்கு வேறு ஒரு வழி உள்ளதா! (1) பக்தர்: ஸ்வாமி! எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துவதற்கு உரிய உபாயம் யாது? மகரிஷி: எங்கு உடல் உள்ளதோ அங்கு துயரம் இருக்கும்

விசார சங்கிரகம் – அறிமுகவுரை

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – அறிமுகவுரை   “விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 21 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக

ரமணர் மேற்கோள் 75

ரமணர் மேற்கோள் 75 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 எப்போதும் நீங்கள் என் முன்னிலையில் இருப்பதாக எண்ணுங்கள். அது உங்களை சரியாக உணரச் செய்யும்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 46. திரு. ஏகநாத ராவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்ளுக்குத் தேவையான சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் ஒருவர் சமரசப்படுத்துவது எப்படி?  மகரிஷி: செயல்களால் பிணைப்பு உண்டாவதில்லை. “செய்பவர் நான்” என்ற பொய்யான

ரமணர் மேற்கோள் 74

ரமணர் மேற்கோள் 74 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானத்தையும் பணிகளையும் சமரசப் படுத்துவது எப்படி? மகரிஷி: பணி செய்பவர் யார்? யார் பணிகள் செய்கிறாரோ, அவர் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். நீங்கள் எப்போதும் சுய சொரூப ஆன்மா தான். நீங்கள் மனம் இல்லை. மனம் தான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறது. வேலை

ரமணர் மேற்கோள் 73

ரமணர் மேற்கோள் 73 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானம் செய்வது எப்படி? மகரிஷி: எண்ணங்களின்றி இருங்கள்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

↓
error: Content is protected !!