தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2)

What is Grace? How to gain it? (2)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 127. அமெரிக்க பொறியாளர் கேட்டார்.  எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? மகரிஷி .: காலமும் தூரமும் நமக்குள் தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் சுய சொரூபத்தினுள் தான் இருக்கிறீர்கள். அதை

ரமணர் மேற்கோள் 79

ரமணர் மேற்கோள் 79 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 பக்தர்: ஒருவர் செயல்களில் ஈடுபடாமல் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டிருந்தால் என்ன? மகரிஷி: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

Upadesa Saram – Esencia de Enseñanzas – 4 a 6

Upadesa Saram - Esencia de Enseñanzas - 4 a 6

Upadesa Saram – Esencia de Enseñanzas – 4 a 6 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 4 कायवाङमनः कार्यमुत्तमम | पूजनं जपस्चिंतनम क्रमात् || kāya-vāṅ-manaḥ

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)

What is Divine Grace? How to gain it? (1)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)   ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 29. ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். உரையாடல் “ஈஸ்வர

ரமணர் மேற்கோள் 78

ரமணர் மேற்கோள் 78 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 பக்தர்: நல்ல செயல்கள் செய்வது தியானத்திற்கு எப்படி உதவுகிறது? அது ஏற்கனவே சேர்ந்திருக்கும், நீக்கப்பட வேண்டிய பாரமான சுமையை அதிகரிக்கச் செய்யாதா? மகரிஷி: தன்னலமற்ற நல்ல செயல்கள் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தின் மேல் பொருத்த உதவுகிறது.    தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)   (4) பக்தர்: ஒருவர் “நான்” என்ற முறையில் எழும் ‘தான்மை அகங்காரத்தின்’ மூலத்தைப் பற்றி விசாரிக்கும்போது, எண்ணிலடங்காத பல வித எண்ணங்கள் எழுகின்றன; தனியாக “நான்” என்னும் எண்ணம் இல்லை. மகரிஷி: நான் என்னும் “தன்மை” தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், வாக்கியங்களில் தோன்றும் மற்றவை எல்லாம், தன்மையைத்

Upadesa Saram – Esencia de Enseñanzas – versos 1 a 3

Upadesa Saram - Esencia de Enseñanzas - versos 1 a 3

Upadesa Saram – Esencia de Enseñanzas – 1 a 3 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 1 कर्तुराज्ञया प्राप्यते फलं | कर्म किं परं कर्म

ரமணர் மேற்கோள் 77

ரமணர் மேற்கோள் 77 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 ஒவ்வொருவரும் நித்தியமான ஆன்மாவை உணர்கிறார். அவர் பல பேர் காலமாவதைக் காண்கிறார். பின்பும் தான் நித்தியமாக இருப்பதாக நம்புகிறார். ஏனெனில் அது தான் உண்மை. இயல்பான உண்மை தன்னையறியாமல் வலியுறுத்துகிறது. மனிதர் பிரக்ஞை உணர்வுள்ள ஆன்மாவுடன் தனது உணர்வில்லா உடலை கலந்துகொண்டிருப்பதால் தவறாகப் புரிந்துக்

↓
error: Content is protected !!