ரமணர் மேற்கோள் 86 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது முடிவில்லாத பெருங்கடலாகும். ‘நான்’ எண்ணம் தான்மையாகும். இந்த எளிதான உண்மையை அறியாமல், யோகம், பக்தி, கர்மம் என்பது போன்ற கணக்கில்லாத வழி முறைகள், பக்தர்களை ஈர்த்து குழப்புவதற்காகவே கற்பிக்கப்படுகின்றன. அவை எல்லாம் எதற்காக உள்ளன? ஆன்மாவை அறிவதற்காகத்
Cita de Ramana 47

Cita de Ramana 47 Conversaciones con Ramana Conversacaion 146 Si miramos el Mí como el yo entonces nos hacemos el yo, si como la mente nos hacemos la mente, si como el cuerpo nos hacemos el cuerpo. Es el pensamiento
Cita de Ramana 46

Cita de Ramana 46 Conversaciones con Ramana Conversacaion 197 El estado de ecuanimidad es el estado de la felicidad. La declaración en los Vedas (Escrituras) ‘yo soy esto o aquello’, es sólo una ayuda para ganar la ecuanimidad de la
ரமணர் மேற்கோள் 85
ரமணர் மேற்கோள் 85 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது எல்லையற்ற முடிவில்லாத பெருங்கடலாகும். ‘தான்மை’, ‘நான்’ எண்ணம், அதில் ஒரு நீர்க்குமிழி ஆகும். அது ஜீவன், அதாவது, தனிப்பட்ட ஆன்மா என்று அழைக்கப் படுகிறது. நீர்க்குமிழியும் தண்ணீர் தான். அது தகர்ந்து போகும்போது பெருங்கடலில் தான் கலந்து போகிறது. அது நீர்க்குமிழியாக
ரமணர் மேற்கோள் 84
ரமணர் மேற்கோள் 84 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: மனதின் வலிமை என்றால் என்ன பொருள்? மகரிஷி.: கவனம் சிதறாமல் ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஒருமுக கவனம் செலுத்தும் திறன். பக்தர்.: அதை எப்படி அடைவது? மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுளின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வார்; ஞான மார்க்கத்தைப்
31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு

31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி? மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா? மகரிஷி: உபாசனை
Talks with Ramana Maharshi (31)

Talks with Ramana Maharshi (31) Talks 31. Liberation, Practices, Concentration, Surrender, Problem Solving A visitor asked: What to do to get liberation (moksha)? M.: Learn what liberation is. D.: Should I do worship (upasana) for it? M.: Worship is for
ரமணர் மேற்கோள் 83
ரமணர் மேற்கோள் 83 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 எண்ணங்களின் மூலமாக வலிமை சிதறுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஒருவர் மனதை ஒரே ஒரு எண்ணத்தின் மீது பொருந்த வைத்தால், சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை அடைகிறது.
ரமணர் மேற்கோள் 82
ரமணர் மேற்கோள் 82 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: நான் கடவுளைப் பற்றி நினைக்க உட்கார்ந்தால், எண்ணங்கள் மற்ற பொருட்களின் மேல் அலைகின்றன. நான் அந்த எண்ணங்களை கட்டுப் படுத்த விரும்புகிறேன். மகரிஷி.: மனதின் இயல்பு அலைவது தான் என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தமது எண்ணங்களை கடவுள் மீது
ரமணர் மேற்கோள் 81
ரமணர் மேற்கோள் 81 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 81 பக்தர்: மனதை உலகத்திலிருந்து திருப்புவது எப்படி? மகரிஷி: உலகம் இருக்கிறதா? அதாவது ஆன்மாவை விட்டு அகன்று…? தான் இருப்பதாக உலகம் சொல்கிறதா? நீங்கள் தான் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அது இருப்பதாகச் சொல்பவரைக் கண்டுபிடியுங்கள். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
Ramana Maharshi Videos

Ramana Maharshi Videos These are Videos on YouTube in the Channel “Ramana Maharshi Guidance”.
Upadesa Saram – Esencia de Enseñanzas – 7 a 9

Upadesa Saram – Esencia de Enseñanzas – 7 a 9 Ramana Maharshi : Esencia de Enseñanzas (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation उपदेश सारम – रमणा 7 आज्यधारया स्त्रोतसा समम | सरलचिन्तनम विरलतः परम ||

