Skip to main content

Ramana Maharshi – All Posts

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)   (5) பக்தர்: சுய விசாரணை என்ற வழிமுறை, ஸ்தூல உடல் தான் ஆன்மா என்ற பொய்யான நம்பிக்கையை விலக்குவதற்கு மட்டும் தானா? அல்லது அது அந்த பொய்யான நம்பிக்கையை நுட்பமான, பூர்வ மனப்போக்குகளான உடல்களிலிருந்தும் விலக்குவதற்காக உள்ள வழிமுறையா? மகரிஷி: ஸ்தூல உடலின் மீது தான் […]

31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | ச

Talks with Ramana Maharshi (31)

31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி?  மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா?  மகரிஷி: உபாசனை மனக்  கட்டுப்பாட்டிற்காகவும் ஒரு முக […]

Upadesa Saram – Esencia de Enseñanzas –

Upadesa Saram - Esencia de Enseñanzas - 7 a 9

Upadesa Saram – Esencia de Enseñanzas – 7 a 9 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 7 आज्यधारया स्त्रोतसा समम | सरलचिन्तनम विरलतः परम || […]

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத

What is Divine Grace? How to gain it? (4)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 547. பக்தர்: முக்தி அடைவதற்கு குருவின் அருளின் முக்கியத்துவம் என்ன? மகரிஷி: முக்தி உங்களுக்கு வெளியில் எங்கும் இல்லை. அது உள்ளுக்குள் தான் இருக்கிறது. ஒரு மனிதர் விமோசனம் அடைய தீவிரமாக ஏங்கினால், உள்ளுக்குள் உள்ள குரு அவரை உள்ளே […]

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத

What is Divine Grace? How to get it? (3)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 319. கோவாவிலிருந்து ஒரு இந்து, திரு ஶ்ரீதர், கேட்டார்.  பக்தர்:  “சமத்வம் யோகஹ உச்யதே”, அதாவது “உள்ள சமநிலை தான் யோகம்” என்பதில், அந்த “உள்ள சமநிலை” என்பது என்ன?  மகரிஷி: அது பல்வகைமையில் உள்ள ஒருமையாகும் […]

 
↓
error: Content is protected !!