சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும் ஒரு மகாராணி அடங்கிய குரலில் மென்மையாகவும் ஆனால் தெளிவாகக் கேட்கும்படியும் பேசினாள். பக்தர்.: “மகராஜ் ஜி, உங்களைப் பார்க்கும் நல்ல பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களைக் காணும் மகிழ்ச்சி என் கண்களுக்கு உள்ளன. உங்கள் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி என் காதுகளுக்கு உள்ளன. ஒரு மனிதர் விரும்புவது எல்லாம்
சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்
