சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்

Surrender to the Higher Power and all will be well

சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்   ஒரு மகாராணி அடங்கிய குரலில் மென்மையாகவும் ஆனால் தெளிவாகக் கேட்கும்படியும் பேசினாள். பக்தர்.: “மகராஜ் ஜி, உங்களைப் பார்க்கும் நல்ல பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களைக் காணும் மகிழ்ச்சி என் கண்களுக்கு உள்ளன. உங்கள் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி என் காதுகளுக்கு உள்ளன.  ஒரு மனிதர் விரும்புவது எல்லாம்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (5)   (5) பக்தர்: சுய விசாரணை என்ற வழிமுறை, ஸ்தூல உடல் தான் ஆன்மா என்ற பொய்யான நம்பிக்கையை விலக்குவதற்கு மட்டும் தானா? அல்லது அது அந்த பொய்யான நம்பிக்கையை நுட்பமான, பூர்வ மனப்போக்குகளான உடல்களிலிருந்தும் விலக்குவதற்காக உள்ள வழிமுறையா? மகரிஷி: ஸ்தூல உடலின் மீது தான்

ரமணர் மேற்கோள் 86

ரமணர் மேற்கோள் 86 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது முடிவில்லாத பெருங்கடலாகும். ‘நான்’ எண்ணம் தான்மையாகும். இந்த எளிதான உண்மையை அறியாமல், யோகம், பக்தி, கர்மம் என்பது போன்ற கணக்கில்லாத வழி முறைகள், பக்தர்களை ஈர்த்து குழப்புவதற்காகவே கற்பிக்கப்படுகின்றன. அவை எல்லாம் எதற்காக உள்ளன? ஆன்மாவை அறிவதற்காகத்

ரமணர் மேற்கோள் 85

ரமணர் மேற்கோள் 85 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது எல்லையற்ற முடிவில்லாத பெருங்கடலாகும். ‘தான்மை’, ‘நான்’ எண்ணம், அதில் ஒரு நீர்க்குமிழி ஆகும். அது ஜீவன், அதாவது, தனிப்பட்ட ஆன்மா என்று அழைக்கப் படுகிறது. நீர்க்குமிழியும் தண்ணீர் தான். அது தகர்ந்து போகும்போது பெருங்கடலில் தான் கலந்து போகிறது. அது நீர்க்குமிழியாக

ரமணர் மேற்கோள் 84

ரமணர் மேற்கோள் 84 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: மனதின் வலிமை என்றால் என்ன பொருள்?  மகரிஷி.: கவனம் சிதறாமல் ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஒருமுக கவனம் செலுத்தும் திறன்.  பக்தர்.: அதை எப்படி அடைவது?  மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுளின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வார்; ஞான மார்க்கத்தைப்

31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு

Talks with Ramana Maharshi (31)

31. மோட்சம் | பயிற்சி | ஒருமுக கவனம் | சரணாகதி | பிரச்சனை தீர்வு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி?  மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா?  மகரிஷி: உபாசனை

ரமணர் மேற்கோள் 83

ரமணர் மேற்கோள் 83 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 எண்ணங்களின் மூலமாக வலிமை சிதறுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஒருவர் மனதை ஒரே ஒரு எண்ணத்தின் மீது பொருந்த வைத்தால், சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை அடைகிறது.  

↓
error: Content is protected !!