விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9) (9) பக்தர்:   இதயம் அல்லது உள்ளம் என்பது, பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மையைத் தவிர வேறில்லை என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: ஆன்மா தனது அனுபவங்களை, கண்களில் உறையும் விழிப்பிலும், தொண்டையில் உறையும் கனவிலும், இதயத்தில் உறையும் ஆழ்ந்த தூக்கத்திலும் அனுபவித்தாலும்,  உண்மையில், அது

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8) (8) பக்தர்:   உட்புற உறுப்பான மனம் மட்டுமே ஜீவன், கடவுள், உலகம், இவை எல்லாவற்றின் உருவமாகவும் பிரகாசிக்கிறது, என்று ஏன் சொல்லப்படுகிறது? மகரிஷி: பொருட்களை அறிவதற்கு உதவும் கருவிகளான புலன்கள் வெளிப்புறம் இருப்பதால், அவை வெளிப்புறப் புலன்கள் என்று அழைக்கப் படுகின்றன. மனம் உட்புறம் இருப்பதால்,

Upadesa Saram – Esencia de Enseñanzas – 16 a 18

Upadesa Saram - Esencia de Enseñanzas - 16 a 18

Upadesa Saram – Esencia de Enseñanzas – 16 a 18 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 16 दृश्यवारितमं चित्तमात्मनः | चित्वदर्शनम तत्वदर्शनम || dṛśya-vāritaṃ citta-mātmanaḥ

விசார சங்கிரகம் – சுய விசாரணை (7)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (7) (7) பக்தர்:   மனம், புத்தி, சித்தம் (நினைவு), தான்மை அகங்காரம் – இவை நான்கும் ஒன்றே தான் என்றால், பின் ஏன் அவற்றிற்கு தனித்தனி இருப்பிடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன? மகரிஷி: மனதிற்கு தொண்டையும், புத்திக்கு மனம் அல்லது இதயம் அல்லது உள்ளமும், சித்தத்திற்கு நாபியும், இதயம்

Upadesa Saram – Esencia de Enseñanzas – 13 a 15

Upadesa Saram - Esencia de Enseñanzas - 13 a 15

Upadesa Saram – Esencia de Enseñanzas – 13 a 15 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 13 लयविनाशने उभायरोदाने | लयगतम पुनर्भवती नो मृतम ||

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன்

Ego, the Wedding Crasher

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன் குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும்,  நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு  நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (6)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (6) (6) பக்தர்:   உட்புற உறுப்புகளில் – மனம் (சிந்தனை), புத்தி (அறிவு), சித்தம் (நினைவு), அகங்காரம் (தான்மை) – இப்படி பல வித மாற்றங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது, மனதின் நாசம் மட்டுமே முக்தி என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: மனதைப் பற்றி விளக்கம்

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

What is Surrender? How to do it?

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது? உரையாடல் 503. ஒரு அமெரிக்க பக்தர் மகரிஷியிடம் கேட்டார் : நான் குருவாகிய தங்களிடமிருந்து அகன்று இருக்கும்போது செயல்படுவதற்காக ஒரு உபதேசம் வேண்டுகிறேன். மகரிஷி அவரிடம் சொன்னார் : நீங்கள் கற்பனை செய்துக் கொண்டிருப்பது போல், குரு உங்களுக்கு வெளியில் இல்லை. அவர் உங்களுக்குள் இருக்கிறார். உண்மையில் அவர்

↓
error: Content is protected !!