Skip to main content

Ramana Maharshi – All Posts

விசார சங்கிரகம் – சுய விசாரணை (18)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (18) (18) பக்தர்:   ஆன்ம ஜோதி ஒன்றே ஒன்று, பகுதிகள் இல்லாதது, மொத்தமானது, சுய பிரகாசமானது. அந்த ஆன்ம ஜோதியில், கற்பனைகளான மூன்று நிலைப்பாடுகளின் அனுபவங்கள், மூன்று சரீரங்கள் போன்றவை, எப்படி தோன்றுகின்றன? அவை அப்படி தோன்றினாலும், ஆன்மா மட்டுமே நிரந்தரமாக நிலையாக இருக்கிறது என்பதை ஒருவர் […]

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும் ஒரு பண்புள்ள அமெரிக்கர், திரு ஜே. எம். லோரி என்பவர்,  ஆஸ்ரமத்தில் இரண்டு மாதமாக தங்கிக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டார்: நான் இன்று இரவு இங்கிருந்து செல்கிறேன். இந்த இடத்தை விட்டு மனமில்லாமல் அகலுவதற்கு என் மனம் மிகவும் துன்புறுகிறது. ஆனால் […]

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் க

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 594. ஒரு ஸ்பானிஷ் பெண்மணி, இங்கு தற்காலிகமாக தங்கிக்கொண்டிருக்கும் சுரங்கப் பொறியாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அவள் அதில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறாள். அதில் ஒரு கேள்வி பின்வருமாறு. “தனிப்பட்ட தான்மையானது, உலகளாவிய சொரூப ஆன்மாவில் இணைந்து ஒன்று சேர்ந்து […]

 
↓
error: Content is protected !!