இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான். இதயம் அல்லது ஹ்ருதயம் என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விவரமான விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. கருத்து ஒரே விதமாக இருந்தாலும், உரையாடல்கள் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நபர்களுடன் நிகழ்கின்றன. ======== சில உரையாடல்களில் மகரிஷி பின் வருமாறு தெளிவாக்கினார். மகரிஷி: இதயம் என்பது சாதாரணமாக மார்பின் இடது […]
Ramana Maharshi – All Posts
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழ
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? கடவுள் நம்பிக்கையின் மீது ரமண மகரிஷி உள்நோக்கும் நுண்ணறிவு அளிக்கிறார். ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 1: ஒரு வருகையாளர் கேட்டார்: கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று ஶ்ரீ பகவான் நேற்று சொன்னார். பிறகு எதைச் செய்வதற்கும் நாம் ஏன் எத்தனம் செய்ய வேண்டும்? […]
கடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன. பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் […]
What is Meditation? How to do it? (5)
What is Meditation? How to do it? (5) What is Dhyana? (Meditation) Extracts from “Talks with Ramana Maharshi” ~~~~~~~ Talk 80. D.: Is Dhyana (meditation) necessary? M.: The Upanishads say that even the Earth is in eternal Dhyana. D.: How […]
What is Faith? Is God guiding us?
What is Faith? Is God guiding us? Ramana Maharshi provides insight into Faith. Extracts from Talks with Ramana Maharshi ~~~~~~~~ Conversation 1: A visitor asked: Sri Bhagavan said last night that God is guiding us. Then why should we make […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ~~~~~~~~ உரையாடல் 326. மிகுந்த காலமாக வசித்து வரும் ஒரு உதவியாளரின் கேள்விக்கு மகரிஷி இவ்வாறு பதிலளித்தார். “எல்லோரும் மனதின் அமைதியற்ற அலைச்சலைப் பற்றி குறை சொல்கின்றனர். மனம் கண்டுபிடிக்கப் படட்டும். பிறகு அவர்கள் தெரிந்துக் கொள்வார்கள். ஒரு மனிதர் தியானம் செய்ய உட்கார்ந்தவுடன், அதிகமான அளவில் […]
What is Meditation? How to do it? (4)
What is Meditation? How to do it? (4) What is Dhyana? (Meditation) Extracts from “Talks with Ramana Maharshi“ ~~~~~~~~ Talk 326. In answer to a question by a long time resident attendant Sri Bhagavan said: “Everybody complains of the restlessness […]
Cita de Ramana 41
Cita de Ramana 41 Conversaciones con Ramana Conversacaion 197 La Felicidad es el coetáneo con el conocimiento del Siendo. Todos los argumentos que se relacionan con el Ser eterno de que Felicidad aplica a Felicidad también. Su naturaleza es la […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ~~~~~~~~ உரையாடல் 371. பக்தர்.: தியானம் என்றால் என்ன? மகரிஷி.: ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற எல்லா எண்ணங்களையும் புறக்கணிப்பது தான் தியானம். பக்தர்.: எதன் மேல் தியானம் செய்ய வேண்டும்? மகரிஷி.: உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதன் மேல். பக்தர்.: சிவன், […]
What is Meditation? How to do it? (3)
What is Meditation? How to do it? (3) What is Dhyana? (Meditation) Extracts from “Talks with Ramana Maharshi” ~~~~~~~~ Talk 371. D.: What is dhyana (Meditation) ? M.: Dhyana is holding on to a single thought and putting off all […]
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்ற
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சில வருகையாளர்கள் கடலூரிலிருந்து […]










