Skip to main content

Ramana Maharshi – All Posts

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12) (12) பக்தர்:   பழ வினைகளின் பிராரப்தத்தின் பிரகாரம் பணிகளைச் செய்ய வேண்டிய மனதினால்,  உலகம் சார்ந்த வாழ்வில் கூட, மேற்சொன்ன ஆன்ம சுய சொரூப அனுபவம் பெற முடியுமா? மகரிஷி: ஒரு பிராம்மணர் (பிரம்மனை அறிந்தவர்) நாடகத்தில் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தாம் ஒரு […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11) (11) பக்தர்:   எப்போதும் நிலையில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுள்ள மனதுக்கு, ஆன்ம ஞானம் கிடைக்க முடியுமா? மகரிஷி: தூய்மை, அறிவு போன்ற பிரகிருதியின் அம்சமான சத்வ குணம் மனதின் இயல்பான தன்மையாதலாலும், மனம் தூய்மையாக மாசில்லாமல் ஆகாயம் போல இருப்பதாலும், மனம் என்று அழைக்கப்படுவது, உண்மையில், […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10) (10) பக்தர்:   முழு பிரபஞ்சமும் மனதின் உருவாக இருந்தால், பிறகு பிரபஞ்சம் ஒரு மாயை தான் என்று பொருளில்லையா? அப்படியானால், பிரபஞ்சத்தின் படைப்பு வேதத்தில் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? மகரிஷி: பிரபஞ்சம் ஒரு வெறும் மாயை தான் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. காட்சியளிக்கும் பிரபஞ்சம் பொய்யானது என்று […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9) (9) பக்தர்:   இதயம் அல்லது உள்ளம் என்பது, பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மையைத் தவிர வேறில்லை என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: ஆன்மா தனது அனுபவங்களை, கண்களில் உறையும் விழிப்பிலும், தொண்டையில் உறையும் கனவிலும், இதயத்தில் உறையும் ஆழ்ந்த தூக்கத்திலும் அனுபவித்தாலும்,  உண்மையில், அது […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8) (8) பக்தர்:   உட்புற உறுப்பான மனம் மட்டுமே ஜீவன், கடவுள், உலகம், இவை எல்லாவற்றின் உருவமாகவும் பிரகாசிக்கிறது, என்று ஏன் சொல்லப்படுகிறது? மகரிஷி: பொருட்களை அறிவதற்கு உதவும் கருவிகளான புலன்கள் வெளிப்புறம் இருப்பதால், அவை வெளிப்புறப் புலன்கள் என்று அழைக்கப் படுகின்றன. மனம் உட்புறம் இருப்பதால், […]

 
↓
error: Content is protected !!