நான் யார்? (9 – 12) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன ? இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவதெதுவோ அதுவே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்த விடத்தில் […]
Ramana Maharshi – All Posts
நான் யார்? (1 – 8)
நான் யார்? (1 – 8) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா […]
நான் யார் ? – முன்னுரை
நான் யார்? – முன்னுரை ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) முன்னுரை பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை […]
Quién Soy Yo (1 – 8)
Quién Soy Yo (1 – 8) Las Enseñanzas de Sri Ramana Maharshi 28 Preguntas y Respuestas ¿QUIÉN SOY YO? Debido a que todo ser viviente desea siempre ser feliz, sin dolor alguno, y dado que en todos y cada […]
मैं कौन हूँ? (1 – 8)
मैं कौन हूँ? (1 – 8) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? सभी जीव दु:ख रहित शाश्वत सुख की इच्छा रखते हैं तथा हर किसी में यह देखा गया है कि उसे स्वयं के […]
Quién Soy Yo – Introducción
Quién Soy Yo – Introducción ¿QUIÉN SOY YO? Sri Ramana Maharshi nació en el pueblo de Tiruchuli (48 kilometros al sur de Madurai) el 30 de Diciembre de 1879. A los 16 años, cuando era estudiante en una escuela secundaria fundada […]
मैं कौन हूँ? – प्रकाशकीय वक्तव्य
मैं कौन हूँ? – प्रकाशकीय वक्तव्य ॐ नमो भगवते श्रीरमणाय प्रकाशकीय वक्तव्य ‘मैं कौन हूँ?’ आत्म-अन्वेषण से जुड़े प्रश्नोत्तर का संग्रह है। ये प्रश्न सन् 1902 में श्री शिवप्रकाशम् पिल्लै द्वारा भगवान् रमण महर्षि से पूछे गए थे। भगवान् उस समय […]
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா
41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம் உள்ள காமம், குரோதம் போன்றவற்றை நீக்கி விட […]
Talks with Ramana Maharshi (41)
Talks with Ramana Maharshi (41) Talk 41. Are there Heaven and Hell D: Are there heaven (swarga) and hell (naraka)? M: There must be someone to go there. They are like dreams. We see time and space exist in dream […]
34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் |
34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின் முன்னிலையில் உட்கார்ந்து இருப்பது மனதுக்கு […]
Talks with Ramana Maharshi (34 – 40)
Talks with Ramana Maharshi (34 – 40) Talks 34 – 40. Self-Realization, Karma, Actions, Seeing the Dead ~~~~~~~~ February 4, 1935 ~~~~~~~~ Talk 34. A devotee, Yogi Ramaiya, shared his experiences that he had by following Maharshi’s teachings. Yogi […]
விசார சங்கிரகம் – சுய விசாரணை (17)
விசார சங்கிரகம் – சுய விசாரணை (17) (17) பக்தர்: இதயத்தில் ஆன்மா பிரம்மமாக பிரகாசிப்பதை ஒருவர் எப்படி அறிவது? மகரிஷி: ஒரு விளக்கின் சுடரினுள் இருக்கும் ஆகாச விண்வெளி, எப்படி சுடரின் உள்ளிலும் வெளியிலும், வித்தியாசமே இல்லாமல், அளவே இல்லாமல் நிரப்புவது அறியப்படுகிறதோ, அதே போல், இதயத்தில், ஆன்ம-ஜோதியினுள் உள்ள ஞான-விண்வெளி, அந்த […]






