சுய காணிக்கை

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா   இப்படி சிலருக்கு சந்தேகம் எழுகிறது. இந்த காலத்தில் இள வயதினர், பணம் பொருள் சேற்பது தான் வாழ்க்கையில் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஆன்மாவின் தேடல் எல்லாம் இளமையில் நடைமுறைக்கு சாத்தியமா? இந்தக் கேள்வி எழுகிறது.   பொதுவாக, மற்றவர்களை எப்படி ஆன்மீகத்தில் ஈடுபடச் செய்வது…Read More [...]

ஓம்… ॐ…என்றால் என்ன?

ஓம்… ॐ…என்றால் என்ன? ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது.     தொடக்கம் மகரிஷியின் விளக்கம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி, நான் ஒரு மகரிஷியின் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிப்பது தான் சரியானது. ரமண மகரிஷியின் சொற்களில் :…Read More [...]

ஆன்ம சொரூபத்தின் முகம்

ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.  மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது….Read More [...]

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை      பிரார்த்தனை – வசுந்தரா ரமணா நீ வேகமாய் வாராய் ரமணா நீ வேகமாய் வாராய் வேகமாய் வாராய், வந்தென் குறை தீராய் வந்தென் மன இருளில், விளக்கேற்றி ஒளி தருவாய் அருணசல சிவ, வேங்கட ரமணா அகில லோக, பரம்பிரம்ம ஸ்வரூபா (ரமணா) அன்பர்கள் ஆயிரம்,…Read More [...]

புனித மந்திரங்கள்

புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.” இவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன.  ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் ஒரு சிறிய உதாரணம்…Read More [...]

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?   இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”.  கடவுள்: சகுணமா? நிர்குணமா? உண்மையில்,…Read More [...]

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை   கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம்….Read More [...]

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். ~ அன்புடன், வசுந்தரா இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன்….Read More [...]