25 B. மனம் என்பது என்ன

Talks with Ramana Maharshi (25 B)

25 B. மனம் என்பது என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்: பக்தர்: மனமென்றால் என்ன? மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு

Ramana Maharshi and Animals

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு பகவான் ரமண மகரிஷி, எல்லோரிலும் உள்ள ஆன்மாவாக உறைவதால், அவர் எல்லா மிருகங்களுடனும் தோழமையாக இருந்ததும், மிருகங்கள் அவரது முன்னிலையில் மிகவும் அமைதியாக இருந்ததும் அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கும் பசு லக்ஷ்மிக்கும் இருந்த உன்னத நட்பு எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், நாகப்பாம்பைப் போலவும் மற்ற

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 உலகைச் சார்ந்த மனிதர்களில், இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமானவரை, அவர் தமது சுய சொரூபத்தை அறிந்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் “இல்லை” என்று பதில் சொல்வார். தன் சுய சொரூபத்தை அறியாமல்,  மற்ற எதையும் எப்படி ஒருவர் அறிய முடியும்?  

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்

Ramana Maharshi and Cow Lakshmi - Video

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்   ரமண மகரிஷிக்கு மிருகங்களுடன் அதிசயமான நட்பு இருந்தது. அவர் மிருகங்களை மிகவும் கருணையுடனும் அன்புடனும் நடத்தினார். ஆனால், தெய்வீகமான பசு லக்ஷ்மியைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படும்போது, ரமண மகரிஷியால் ஒரு வெறும் பசுவுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் ஏன் கொடுக்கப் படுகிறது என்று வியக்கலாம். பாரத நாட்டில் பொதுவாக ஒரு பசு,

ரமணர் மேற்கோள் 59

ரமணர் மேற்கோள் 59 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 222 ‘நான்-எண்ணம்’ என்பதன் மூலாதாரத்தைத் தேடுங்கள். அது மட்டுமே தான் ஒருவர் செய்ய வேண்டும்.  பிரபஞ்சமே ‘நான்-எண்ணாத்தால்’ தான் இருக்கிறது. அது முடிவடைந்தால், துன்பத்திற்கும் முடிவு வருகிறது. மூலாதாரத்தைத் தேடி கண்டுபிடித்தால் தான் ‘பொய்யான-நான்’ முடிவடையும். 

ரமணர் மேற்கோள் 58

ரமணர் மேற்கோள் 58 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 118 நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மாவைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட சிலர் அவரைப்

ரமணர் மேற்கோள் 57

ரமணர் மேற்கோள் 57 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 453 சரி, தவறு, இவை என்ன? ஒரு விஷயத்தை சரியானது என்றோ தவறானது என்றோ மதிப்பிட ஒரு நியமம் ஏதும் கிடையாது. அவரவரது இயல்பின்படியும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும், அபிப்ராயங்கள் வித்தியாசப் படுகின்றன. அவை கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் எண்ணங்களை

ரமணர் மேற்கோள் 56

ரமணர் மேற்கோள் 56 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 ஆன்மாவைத் தவிர்த்தவை, பேரின்பத்தைத் தவிர்த்தவையை, அல்லது துயரத்தை ஒத்ததாகும். மூலாதார பேரின்பம் ஆன்மாவைத் தவிர்த்தவையால் மறைக்கப் படுகிறது. துக்க நாசம் = சுகப் பிராப்தி. அதாவது துன்பத்தை இழப்பது, இன்பத்தைப் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. துன்பத்துடன் கலந்த இன்பம், துன்பம் தான். துயரம் அகற்றப்படும்போது, எப்போதும்

ரமணர் மேற்கோள் 55

ரமணர் மேற்கோள் 55 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 சந்தோஷம் மனிதருக்கு இயல்பாக இருப்பதால், அவர் சந்தோஷத்தை விரும்புகிறார். அது இயல்பானதாக இருப்பதால், அது பெறப்படுப்பவதில்லை. மனிதரின் முயற்சிகள் துன்பத்தை அகற்றுவதற்காகத் தான் இருக்க முடியும். அது செய்யப்பட்டால், எப்போதும் உள்ள பரிபூரண இன்பம் உணரப்படுகிறது.  

↓
error: Content is protected !!