விசார சங்கிரகம் – அறிமுகவுரை

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – அறிமுகவுரை   “விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 21 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக

ரமணர் மேற்கோள் 75

ரமணர் மேற்கோள் 75 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 எப்போதும் நீங்கள் என் முன்னிலையில் இருப்பதாக எண்ணுங்கள். அது உங்களை சரியாக உணரச் செய்யும்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 46. திரு. ஏகநாத ராவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்ளுக்குத் தேவையான சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் ஒருவர் சமரசப்படுத்துவது எப்படி?  மகரிஷி: செயல்களால் பிணைப்பு உண்டாவதில்லை. “செய்பவர் நான்” என்ற பொய்யான

ரமணர் மேற்கோள் 74

ரமணர் மேற்கோள் 74 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானத்தையும் பணிகளையும் சமரசப் படுத்துவது எப்படி? மகரிஷி: பணி செய்பவர் யார்? யார் பணிகள் செய்கிறாரோ, அவர் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். நீங்கள் எப்போதும் சுய சொரூப ஆன்மா தான். நீங்கள் மனம் இல்லை. மனம் தான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறது. வேலை

ரமணர் மேற்கோள் 73

ரமணர் மேற்கோள் 73 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானம் செய்வது எப்படி? மகரிஷி: எண்ணங்களின்றி இருங்கள்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

Work is no hindrance to Meditation

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட,

ரமணர் மேற்கோள் 72

ரமணர் மேற்கோள் 72 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 67 “நான் யார்” என்னும் சுய விசாரணையின் பொருள் என்னவென்றால், “நான்” என்பதன் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது தான். அது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் நாடி தேடுவது பூர்த்தி அடைந்து விடும்.    தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

ரமணர் மேற்கோள் 71

ரமணர் மேற்கோள் 71 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 64 விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளில் இருப்பது போல், உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவரின் உள்ளமை இருப்பது தெளிவாகிறது. பிறகு ஒருவர் ஏன் உடல் சார்ந்த விலங்குகளின் தொடர்ச்சியை விரும்ப வேண்டும்? ஒரு மனிதர் தமது இறவா சுய சொரூபத்தை கண்டுபிடிக்கட்டும்; இறப்பற்ற

30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

Talks with Ramana Maharshi (30)

“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா?  மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு

↓
error: Content is protected !!