Upadesa Saram – Esencia de Enseñanzas – versos 1 a 3

Upadesa Saram - Esencia de Enseñanzas - versos 1 a 3

Upadesa Saram – Esencia de Enseñanzas – 1 a 3 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 1 कर्तुराज्ञया प्राप्यते फलं | कर्म किं परं कर्म

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)   (3) பக்தர்:   “நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி? மகரிஷி: ‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே  தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன,

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2) (2) பக்தர்: தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்றால் என்ன? மகரிஷி: “நான் சென்றேன்”, “நான் வந்தேன்”, “நான் இருந்தேன்”, “நான் செய்தேன்” என்பது போன்ற அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் இயல்பாகவே சுபாவமாகவே வருகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம், “நான்” என்ற ஒரு போதம், ஒரு அறிவு

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்

Perform work with detachment

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 20. பக்தர்: ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? மகரிஷி: தனிமை மனிதரின் மனதில் உள்ளது. ஒருவர் உலக விவகாரத்தில் ஆழ்ந்திருக்கலாம்; ஆனாலும் மன அமைதியுடன் இருக்கலாம்.  இப்படிப்பட்டவர் தனிமையில் இருக்கிறார். மற்றொருவர் காட்டில் தங்கலாம்; ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அவர் தனிமையில்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (1)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (1) பகவான் திரு ரமண மகரிஷி மங்களம் மிகவும் உயர்வான பராபரத்தில் உறுதியாக உறைந்து இருப்பதைத் தவிர, அதை வணங்குவதற்கு வேறு ஒரு வழி உள்ளதா! (1) பக்தர்: ஸ்வாமி! எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துவதற்கு உரிய உபாயம் யாது? மகரிஷி: எங்கு உடல் உள்ளதோ அங்கு துயரம் இருக்கும்

↓
error: Content is protected !!