விசார சங்கிரகம் – சுய விசாரணை (7) (7) பக்தர்: மனம், புத்தி, சித்தம் (நினைவு), தான்மை அகங்காரம் – இவை நான்கும் ஒன்றே தான் என்றால், பின் ஏன் அவற்றிற்கு தனித்தனி இருப்பிடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன? மகரிஷி: மனதிற்கு தொண்டையும், புத்திக்கு மனம் அல்லது இதயம் அல்லது உள்ளமும், சித்தத்திற்கு நாபியும், இதயம்
விசார சங்கிரகம் – சுய விசாரணை (7)









