ரமணர் மேற்கோள் 82

ரமணர் மேற்கோள் 82 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: நான் கடவுளைப் பற்றி நினைக்க உட்கார்ந்தால், எண்ணங்கள் மற்ற பொருட்களின் மேல் அலைகின்றன. நான் அந்த எண்ணங்களை கட்டுப் படுத்த விரும்புகிறேன்.  மகரிஷி.: மனதின் இயல்பு அலைவது தான் என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தமது எண்ணங்களை கடவுள் மீது

ரமணர் மேற்கோள் 81

ரமணர் மேற்கோள் 81 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 81 பக்தர்: மனதை உலகத்திலிருந்து திருப்புவது எப்படி?   மகரிஷி: உலகம் இருக்கிறதா? அதாவது ஆன்மாவை விட்டு அகன்று…? தான் இருப்பதாக உலகம் சொல்கிறதா? நீங்கள் தான் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அது இருப்பதாகச் சொல்பவரைக் கண்டுபிடியுங்கள்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

Upadesa Saram – Esencia de Enseñanzas – 7 a 9

Upadesa Saram - Esencia de Enseñanzas - 7 a 9

Upadesa Saram – Esencia de Enseñanzas – 7 a 9 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 7 आज्यधारया स्त्रोतसा समम | सरलचिन्तनम विरलतः परम ||

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4)

What is Divine Grace? How to gain it? (4)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 547. பக்தர்: முக்தி அடைவதற்கு குருவின் அருளின் முக்கியத்துவம் என்ன? மகரிஷி: முக்தி உங்களுக்கு வெளியில் எங்கும் இல்லை. அது உள்ளுக்குள் தான் இருக்கிறது. ஒரு மனிதர் விமோசனம் அடைய தீவிரமாக ஏங்கினால், உள்ளுக்குள் உள்ள குரு அவரை உள்ளே

ரமணர் மேற்கோள் 80

ரமணர் மேற்கோள் 80 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 81 ‘நான் யார்?’ என்பது தான் மிகச் சிறந்த ஜபம். சுய சொரூப ஆன்மாவை விட உறுதியானது வேறென்ன இருக்க முடியும்? அது   ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருக்கிறது. ஒருவர் ஏன் சுய சொரூபத்தை விட்டு விட்டு, வெளிப்புறத்தில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3)

What is Divine Grace? How to get it? (3)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 319. கோவாவிலிருந்து ஒரு இந்து, திரு ஶ்ரீதர், கேட்டார்.  பக்தர்:  “சமத்வம் யோகஹ உச்யதே”, அதாவது “உள்ள சமநிலை தான் யோகம்” என்பதில், அந்த “உள்ள சமநிலை” என்பது என்ன?  மகரிஷி: அது பல்வகைமையில் உள்ள ஒருமையாகும்

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2)

What is Grace? How to gain it? (2)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 127. அமெரிக்க பொறியாளர் கேட்டார்.  எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? மகரிஷி .: காலமும் தூரமும் நமக்குள் தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் சுய சொரூபத்தினுள் தான் இருக்கிறீர்கள். அதை

ரமணர் மேற்கோள் 79

ரமணர் மேற்கோள் 79 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 பக்தர்: ஒருவர் செயல்களில் ஈடுபடாமல் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டிருந்தால் என்ன? மகரிஷி: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

↓
error: Content is protected !!