விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15) (15) பக்தர்:   மனம், புலன் உறுப்புகள் முதலியவைக்கு பார்க்கும் திறன் இருக்கும் போதும், ஏன் அவை பார்க்கப்படும் பொருட்களாகக் கருதப் படுகின்றன? மகரிஷி:      த்ருக் (பார்ப்பவர், அறிபவர்) த்ருஸ்யா (பார்க்கப்படும், அறியப்படும் பொருள்) 1 பார்ப்பவர், அறிபவர் பார்க்கப்படும், அறியப்படும் பொருள் (உதாரணமாக

Upadesa Saram – Esencia de Enseñanzas – 19 a 21

Upadesa Saram - Esencia de Enseñanzas - 19 a 21

Upadesa Saram – Esencia de Enseñanzas – 19 a 21 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 19 अहमयं कृतो भवति चिन्वतः | अयि पतात्यहं निजविचारनम

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

What is family bondage? How to get release from it?

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்?

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14) (14) பக்தர்:   சந்நியாசத்தின் அல்லது துறவின் உண்மையான நோக்கம் என்ன? மகரிஷி: சந்நியாசம் (துறவு) என்பது ‘நான்’ எண்ணத்தின் துறவு தானே தவிர, வெளிப்புற பொருட்களை நிராகரிப்பது இல்லை. ‘நான்’ எண்ணத்தைத் துறந்த ஒருவர், தனியாக இருந்தாலும், உலக வாழ்வான சம்சாரத்தின் நடுவில் இருந்தாலும், ஒரே

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

Talks with Ramana Maharshi (32)

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13) (13) பக்தர்:   பணிகளுக்காக செயல்பாடு இருக்கும் போது, நாம் அதைச் செய்பவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை. செயல்பாடானது, மனம், வாக்கு, உடல் என்ற இந்த மூன்று கருவிகளால் செய்யப்படுகிறது. இது போல யோசித்தவாறு நாம் பற்றுதல் இல்லாமல் இருக்க முடியுமா? மகரிஷி: ஆன்மாவை தெய்வமாகக் கொண்ட

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12) (12) பக்தர்:   பழ வினைகளின் பிராரப்தத்தின் பிரகாரம் பணிகளைச் செய்ய வேண்டிய மனதினால்,  உலகம் சார்ந்த வாழ்வில் கூட, மேற்சொன்ன ஆன்ம சுய சொரூப அனுபவம் பெற முடியுமா? மகரிஷி: ஒரு பிராம்மணர் (பிரம்மனை அறிந்தவர்) நாடகத்தில் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தாம் ஒரு

↓
error: Content is protected !!