நான் யார் ? – முன்னுரை

Who Am I - Introduction

நான் யார்? – முன்னுரை ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) முன்னுரை பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை

मैं कौन हूँ? (1 – 8)

Who Am I ? (1 - 8)

मैं कौन हूँ? (1 – 8) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय   मैं कौन हूँ? सभी जीव दु:ख रहित शाश्वत सुख की इच्छा रखते हैं तथा हर किसी में यह देखा गया है कि उसे स्वयं के

मैं कौन हूँ? – प्रकाशकीय वक्तव्य

Who Am I - Introduction

मैं कौन हूँ? – प्रकाशकीय वक्तव्य ॐ नमो भगवते श्रीरमणाय प्रकाशकीय वक्तव्य ‘मैं कौन हूँ?’ आत्म-अन्वेषण से जुड़े प्रश्नोत्तर का संग्रह है। ये प्रश्न सन् 1902 में श्री शिवप्रकाशम् पिल्लै द्वारा भगवान् रमण महर्षि से पूछे गए थे। भगवान् उस समय

41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

Talks with Ramana Maharshi (41)

41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 41. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம்

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது

Talks with Ramana Maharshi (34 - 40)

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17) (17) பக்தர்:   இதயத்தில் ஆன்மா பிரம்மமாக பிரகாசிப்பதை ஒருவர் எப்படி அறிவது? மகரிஷி: ஒரு விளக்கின் சுடரினுள் இருக்கும் ஆகாச விண்வெளி, எப்படி சுடரின் உள்ளிலும் வெளியிலும், வித்தியாசமே இல்லாமல், அளவே இல்லாமல் நிரப்புவது அறியப்படுகிறதோ, அதே போல்,  இதயத்தில்,  ஆன்ம-ஜோதியினுள் உள்ள ஞான-விண்வெளி,  அந்த

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா

Talks with Ramana Maharshi (33)

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம்  மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது

↓
error: Content is protected !!