Skip to main content

Ramana Maharshi – All Posts

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத

What is Grace? How to gain it? (2)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 127. அமெரிக்க பொறியாளர் கேட்டார்.  எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? மகரிஷி .: காலமும் தூரமும் நமக்குள் தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் சுய சொரூபத்தினுள் தான் இருக்கிறீர்கள். அதை […]

Upadesa Saram – Esencia de Enseñanzas –

Upadesa Saram - Esencia de Enseñanzas - 4 a 6

Upadesa Saram – Esencia de Enseñanzas – 4 a 6 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 4 कायवाङमनः कार्यमुत्तमम | पूजनं जपस्चिंतनम क्रमात् || kāya-vāṅ-manaḥ […]

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத

What is Divine Grace? How to gain it? (1)

தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1)   ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 29. ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். உரையாடல் “ஈஸ்வர […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)   (4) பக்தர்: ஒருவர் “நான்” என்ற முறையில் எழும் ‘தான்மை அகங்காரத்தின்’ மூலத்தைப் பற்றி விசாரிக்கும்போது, எண்ணிலடங்காத பல வித எண்ணங்கள் எழுகின்றன; தனியாக “நான்” என்னும் எண்ணம் இல்லை. மகரிஷி: நான் என்னும் “தன்மை” தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், வாக்கியங்களில் தோன்றும் மற்றவை எல்லாம், தன்மையைத் […]

Upadesa Saram – Esencia de Enseñanzas –

Upadesa Saram - Esencia de Enseñanzas - versos 1 a 3

Upadesa Saram – Esencia de Enseñanzas – 1 a 3 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 1 कर्तुराज्ञया प्राप्यते फलं | कर्म किं परं कर्म […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)   (3) பக்தர்:   “நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி? மகரிஷி: ‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே  தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன, […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2) (2) பக்தர்: தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்றால் என்ன? மகரிஷி: “நான் சென்றேன்”, “நான் வந்தேன்”, “நான் இருந்தேன்”, “நான் செய்தேன்” என்பது போன்ற அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் இயல்பாகவே சுபாவமாகவே வருகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம், “நான்” என்ற ஒரு போதம், ஒரு அறிவு […]

 
↓
error: Content is protected !!