தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

What is Meditation? How to do it? (2)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)   “நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்) ~~~~~~~~ மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான்.   சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின்

ஓம்… ॐ…என்றால் என்ன?

What is Om... Aum... ॐ...

ஓம்… ॐ…என்றால் என்ன? ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது.     தொடக்கம் மகரிஷியின் விளக்கம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி, நான் ஒரு மகரிஷியின் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிப்பது தான் சரியானது. ரமண மகரிஷியின் சொற்களில் :

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

What is Meditation? How to do it? (1)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  68. ஒரு பெண்மணியுடன் உரையாடல் பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன?  மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5)

What is Self-Enquiry? How to do it? (5)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~~~~~~~~ உரையாடல் 244. ஒரு மகாராணியுடன் உரையாடல். மகரிஷி: உடல் உணர்வு ஒரு எண்ணம் தான்; எண்ணம் மனதினுடையது; மனம் “நான் எண்ணம்” வந்த பிறகு தான் எழுகிறது, “நான் எண்ணம்” தான் மூலாதார எண்ணம். அதைப் பிடித்துக் கொண்டால், மற்ற எண்ணங்கள் மறைந்து விடும்.

ரமணர் மேற்கோள் 66

ரமணர் மேற்கோள் 66 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 319 விளைவைப் பற்றி கவலைப்படாமல் செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதாக நினக்காதீர்கள். வேலையை கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அது தான் செயல்திறன்; அதைப் பெறும் வழிமுறையும் கூட. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

ரமணர் மேற்கோள் 65

ரமணர் மேற்கோள் 65 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 58 சுய சொரூபத்தில் உறைந்திருந்து, “நான் செய்கிறேன்” என்ற தான்மை உணர்வு இல்லாமல், மன தன்மையின்படி செயல்படுங்கள். இவ்வாறு செய்தால், செயல்களின் விளைவுகள் உங்களை பாதிக்காது. இது தான் துணிவு, வீரம். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)

What is Self-Enquiry? How to do it? (4)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  322. ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

What is Self-Enquiry? How to do it? 3 (Tamil)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது,  எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான்.   “நான்

ரமணர் மேற்கோள் 64

ரமணர் மேற்கோள் 64 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 45 பக்தர்.: பகவானுடன் ஒரு நாள் இருந்தால் நல்லது; இரண்டு நாட்கள் இருந்தால் மேலும் நல்லது; மூன்று நாட்கள், இன்னும் சில கூட, இப்படியே. தொடர்ந்து இங்கேயே இருந்தால், எங்களுடைய உலகம் சார்ந்த பணிகளை எப்படி கவனிப்பது?  மகரிஷி.: இங்கே இருப்பதும், மற்ற இடங்களில் இருப்பதும்

↓
error: Content is protected !!