Skip to main content

Ramana Maharshi – All Posts

அருணாசலத்தில் ரமணரின் வாசம்

Life At Arunachala

அருணாசலத்தில் ரமணரின் வாசம்   திரு ரமண மகரிஷி திருவண்ணாமலையில் முதலில் பல இடங்களில் வாசம் செய்தார். பிறகு அருணாசல மலையின் பல குகைகளில் தங்கினார். கடைசியாக தற்போது திரு ரமணாஸ்ரமம் என்று வழங்கும் திருத்தலத்தில் மகாமுக்தி அடையும் வரை வசித்தார். அவர் விதிமுறைப்படி சந்நியாசம் எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும் அவர் யாரையும் தமது […]

அருணாசலத்திற்கு பயணம்

Journey to Arunachala

அருணாசலத்திற்கு பயணம்   ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, இலக்கணத்தின் பாடம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெங்கடராமனுக்கு இவை எல்லாவற்றிலும் உள்ள பயனற்ற தன்மை திடீரென்று உறைத்தது. பாட காகிதங்களை தள்ளி வைத்து விட்டு, ஆழ்ந்த சிந்தனையில், தியானத்தில் அமர்ந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த அவரது சகோதரர் நாகஸ்வாமி, சிறிது கடுமையாக ரமணரிடம், “இத்தகைய பெரிய […]

 
↓
error: Content is protected !!