What is Meditation? How to do it? (3) What is Dhyana? (Meditation) Extracts from “Talks with Ramana Maharshi” ~~~~~~~~ Talk 371. D.: What is dhyana (Meditation) ? M.: Dhyana is holding on to a single thought and putting off all […]
Ramana Maharshi – All Posts
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்ற
தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். […]
Talks with Ramana Maharshi (29)
Talks with Ramana Maharshi (29) Divine Grace Personal Effort Go Together On one occasion, the evening was calm and cloudy. It was drizzling occasionally and somewhat cool in consequence. The windows of the Asramam Hall were closed and Maharshi was […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை) “நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்) ~~~~~~~~ மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான். சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின் […]
What is Meditation? How to do it? (2)
What is Meditation? How to do it? (2) What is Dhyana? (Meditation) Extracts from “Who Am I?“ ~~~~~~~~ When the mind becomes quiet, the breath is controlled, and when the breath is controlled the mind becomes quiet…The exercise of breath-control […]
ஓம்… ॐ…என்றால் என்ன?
ஓம்… ॐ…என்றால் என்ன? ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது. தொடக்கம் மகரிஷியின் விளக்கம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி, நான் ஒரு மகரிஷியின் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிப்பது தான் சரியானது. ரமண மகரிஷியின் சொற்களில் : […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 68. ஒரு பெண்மணியுடன் உரையாடல் பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~~~~~~~~ உரையாடல் 244. ஒரு மகாராணியுடன் உரையாடல். மகரிஷி: உடல் உணர்வு ஒரு எண்ணம் தான்; எண்ணம் மனதினுடையது; மனம் “நான் எண்ணம்” வந்த பிறகு தான் எழுகிறது, “நான் எண்ணம்” தான் மூலாதார எண்ணம். அதைப் பிடித்துக் கொண்டால், மற்ற எண்ணங்கள் மறைந்து விடும். […]
What is Self-Enquiry? How to do it? (5)
What is Self-Enquiry? How to do it? (5) What is Self-Enquiry? How to practice Self-Enquiry? (Vichara). Excerpts from “Talks with Ramana Maharshi“ ~~~~~~~~ Talk 244. M.: The sense of body is a thought; the thought is of the mind, the […]
What is Om… Aum… ॐ…
What is Om… Aum… ॐ… Om… Aum… ॐ… is the The Beginning, Middle and End of All Beings. The Beginning Explanation from a Sage On such a profound and important subject of Om, it is only right that I start […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 322. ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது, எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான். “நான் […]









