Work is no hindrance to Meditation or Self-Realization (Excerpts from Talks with Ramana Maharshi) ~~~~~~~~ Talk 17. D.: Is work an obstruction to Self-realization? M.: No. For a realized being the Self alone is the Reality, and actions are only […]
Ramana Maharshi – All Posts
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட, […]
30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொ
30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா? மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. […]
Talks with Ramana Maharshi (30)
Talks with Ramana Maharshi (30) Why do you say you are a sinner Mr. N. Natesa Iyer, the leader of the Bar in a South Indian town, asked: “Are the gods Iswara or Vishnu and their sacred regions Kailasa or […]
Garland of Wisdom
Cita de Ramana 42
Cita de Ramana 42 Conversaciones con Ramana Conversacaion 197 D: Siendo siempre ser-conciencia-Bienaventuranza, ¿por qué Dios nos coloca en dificultades? ¿Por qué nos creó? M: ¿Viene Dios y le dice que le ha colocado en dificultades? Es usted que dice así. Es otra vez […]
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல், […]
Easy Practical Lessons in Selfless Actio...
Easy Practical Lessons in Selfless Actions Practical lessons on Selfless actions Extracts from Talks with Ramana Maharshi ======== Talk 118. Mr. Rangachari, a Telugu Pandit in Voorhees’ College at Vellore, asked about nishkama karma. There was no reply. After a […]
இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தா
இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான். இதயம் அல்லது ஹ்ருதயம் என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விவரமான விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. கருத்து ஒரே விதமாக இருந்தாலும், உரையாடல்கள் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நபர்களுடன் நிகழ்கின்றன. ======== சில உரையாடல்களில் மகரிஷி பின் வருமாறு தெளிவாக்கினார். மகரிஷி: இதயம் என்பது சாதாரணமாக மார்பின் இடது […]
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழ
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? கடவுள் நம்பிக்கையின் மீது ரமண மகரிஷி உள்நோக்கும் நுண்ணறிவு அளிக்கிறார். ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 1: ஒரு வருகையாளர் கேட்டார்: கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று ஶ்ரீ பகவான் நேற்று சொன்னார். பிறகு எதைச் செய்வதற்கும் நாம் ஏன் எத்தனம் செய்ய வேண்டும்? […]
கடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன. பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் […]










