ரமணர் மேற்கோள் 48 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 நான் – எண்ணம் என்பது தான்மையாகும். உண்மையான ‘நான்’ என்பது ஆன்மாவாகும்.
22. நல்ல தரமான உணவு

22. நல்ல தரமான உணவு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார். பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன? மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு. பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன?
Talks with Ramana Maharshi (22)

Talks with Ramana Maharshi (22) Good Quality Diet Mrs. Piggott returned from Madras for a further visit. She asked questions relating to diet regulation. D.: What diet is prescribed for a sadhak (one who is engaged in spiritual practices)? M.:
ரமணர் மேற்கோள் 47
ரமணர் மேற்கோள் 47 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 ஆன்மாவை நான் என்னும் தான்மையாகப் பார்த்தால், நாம் தான்மை ஆகிறோம். அதை மனமாகப் பார்த்தால், நாம் மனமாகிறோம். அதை உடலாகப் பார்த்தால், நாம் உடலாகிறோம். எண்ணம் தான் பலவிதத்தில் இத்தகைய உறைகளை உருவாக்குகிறது.
ரமணர் மேற்கோள் 46
ரமணர் மேற்கோள் 46 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 உள்ளச் சமநிலை தான் பேரின்ப நிலையாகும். வேதங்களில், “நான் இது அல்லது அது” என்று உள்ள பிரகடனம், உள்ளச் சமநிலை பெறுவதற்காக உதவும் சகாயம் தான்.
ரமணாஸ்ரம கடிதங்கள்

ரமணாஸ்ரம கடிதங்கள்
21. திடமான ஞானம்

21. திடமான ஞானம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?” மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ)
Talks with Ramana Maharshi (21)

Talks with Ramana Maharshi (21) Talk 21. Firm Knowledge Mr. Ellappa Chettiar, a member of the Legislative Council of Madras Presidency and an influential Hindu, asked: “Why is it said that the knowledge born of hearing is not firm, whereas
ரமணர் மேற்கோள் 45
ரமணர் மேற்கோள் 45 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 இந்த ‘நான் – எண்ணம்’ எழும்பிய பிறகு தான், மற்ற எண்ணங்கள் எல்லாம் எழும்புகின்றன. எனவே, ‘நான் – எண்ணம்’ தான் ‘மூல – எண்ணம்’. வேரை அடியோடு களைந்து எறிந்து விட்டால், அதே சமயத்தில் மற்றவை எல்லாமும் பிடுங்கப்படுகிறது. எனவே, ‘நான்’ என்பதன்
Cita de Ramana 33

Cita de Ramana 33 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 268 D.: ¿Cómo discernir el ego de ‘Yo-Yo’ Perfecto? M.: Esto que se eleva y caídas es el proceso transitorio ‘yo’. Esto que no tiene ni el origen, ni final
ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 44 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 உலகம் உங்களிடம், “நான் உலகம்” என்று சொல்கிறதா? உடல், “நான் உடல்” என்று சொல்கிறதா? “இது உலகம்”, “இது உடல்” என்றெல்லாம் நீங்கள் தான் சொல்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் கருத்துக்கள் மட்டுமே தான். நீங்கள் யார் என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள்
ரமணர் மேற்கோள் 43
ரமணர் மேற்கோள் 43 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: உலகம், மனிதர், கடவுள் – இவைகளின் இறுதி முடிவான உண்மைத் தன்மையை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: அவையெல்லாம் ‘நான்’ என்னும் தான்மையின் கருத்துக்கள். ‘நான்-எண்ணம்’ வந்த பின்னர் தான் அவை எழுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில்