28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை

Talks with Ramana Maharshi (28 D)

சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும்

Talks with Ramana Maharshi (28 C)

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சர்வ வல்லமைக்கும் என்ன உறவு?  (1) கடவுளின் ‘எல்லாம் அறியும் தன்மை’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா? (2) கடவுளின் ‘அனந்தவீரியம்’, தான்மையின் சுயேச்சைக்கு

28 B. மெய்மையின் தன்மை என்ன

Talks with Ramana Maharshi (28 B)

28 B. மெய்மையின் தன்மை என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை. (3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை. பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம்

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

Talks with Ramana Maharshi (28 A)

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர்.

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 மனம் உள்ளதா இல்லையா என்ற விசாரண செய்தால், மனம் என்று ஒன்று இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் உள்ளது என்று நம்பிக்கொண்டு ஒருவர் அதை கட்டுப்படுத்த முயன்றால், அது மனமே மனதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாகும். அது,

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: நாங்கள் உலக வாழ்வைச் சார்ந்தவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர், உறவினர் – இவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதை புறக்கணித்து விட்டு, எங்களுக்குள் சிறிதளவு தான்மையை வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் விருப்புக்கு எங்களை ஒப்படைத்துக் கொள்ள முடியாது. மகரிஷி.: இதன் பொருள் என்னெவென்றால், நீங்கள்

↓
error: Content is protected !!