ரமணர் மேற்கோள் 66 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 319 விளைவைப் பற்றி கவலைப்படாமல் செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதாக நினக்காதீர்கள். வேலையை கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அது தான் செயல்திறன்; அதைப் பெறும் வழிமுறையும் கூட. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 65
ரமணர் மேற்கோள் 65 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 58 சுய சொரூபத்தில் உறைந்திருந்து, “நான் செய்கிறேன்” என்ற தான்மை உணர்வு இல்லாமல், மன தன்மையின்படி செயல்படுங்கள். இவ்வாறு செய்தால், செயல்களின் விளைவுகள் உங்களை பாதிக்காது. இது தான் துணிவு, வீரம். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 322. ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது, எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான். “நான்
What is Meditation? How to do it? (1)

What is Meditation? How to do it? (1) What is Dhyana? (Meditation) Conversations from “Talks with Ramana Maharshi“ ~~~~~~~~ Conversation Talk 68. Lady: What is the difference between meditation and distraction? M.: No difference. When there are thoughts, it is
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 25. பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த படி இந்த
Cita de Ramana 40

Cita de Ramana 40 Conversaciones con Ramana Conversacaion 196 D.: buscando el ‘ yo ‘, no hay nada que ver. M.: porque están acostumbrados a identificarse con el cuerpo y la vista con los ojos, por lo tanto, usted dice
What is Self-Enquiry? How to do it? (4)

What is Self-Enquiry? How to do it? (4) What is Vichara ? Excerpts from “Talks with Ramana Maharshi“ Talk 322. A cultured lady, daughter of a well-known solicitor of Madras asked: What should one do in order to remain free
Faith, Heart, Grace, Reality

Faith, Heart, Grace, Reality ~ The Teachings of Bhagavan Sri Ramana Maharshi in the areas of Faith, Heart, Grace and Reality are offered here. What is Faith? Is Heart the physical organ? What is Grace of God or Guru? What
தியான உதவிக் குறுப்புகள்

தியான உதவிக் குறுப்புகள்
சுய விசாரணை உதவிக் குறுப்புகள்

சுய விசாரணை உதவிக் குறுப்புகள்
வேலை/கடமை உதவிக் குறுப்புகள்

வேலை/கடமை உதவிக் குறுப்புகள்

