
திரு ரமண மகரிஷி
திரு ரமண மகரிஷி … பகவான் அன்பே உருவானவர், கருணையின் வடிவம், மன்னிக்கும் இறைபொருள், புரிந்துக்கொள்ளும் சக்தி ரூபம், மெய்யான ஆழ்நிலை… உச்ச உயர்வான கடவுள்.
இந்த வலைத்தளம் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளும் வழித்துணையும் வழங்குகிறது. ரமணரின் சொற்கள் எல்லோருக்கும் அன்பும், ஆதரவும், ஆறுதலும் அளிக்கின்றன. அவை நமது வாழ்க்கைக்கும், ஆழ்நிலை ஆய்வுக்கும், ஆன்ம அபிவிருத்திக்கும் மிக்க உதவி அளிக்கின்றன. ரமணரது வசத்தில் வருபோர்க்கு அவர்கள் அறியாமலே மன அமைதியும், சாந்தியும் உண்டாகிறது.
ரமணர் எனது சிறந்த நண்பராவார். உண்மை என்னவெனில், அவரவர்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ரமணரை மனதால் அணுகுபவர் எல்லோருக்குமே அவர் சிறந்த நண்பர் தான்.
வசுந்தரா
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா? ...
மகரிஷியின் போதனை
மகரிஷியின் போதனை...
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 310. திரு. க்ரீன்லீஸ்: பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக...
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 319. பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின்...
54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு
54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54...
Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்படி பெறுவது?
Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? Will-Power அல்லது மன உறுதி என்பது மிகவும் வசீகரமான விஷயம் தான். ஆனால், அந்த...
சிந்தித்துப் பயிற்சி செய்யவும்









