How shall I realize the Real Self An aristocratic lady looking very intelligent, though pensive, asked: D.: How shall I reach the Self? M.: There is no reaching the Self. If the Self were to be reached, it would mean […]
Ramana Maharshi – All Posts
ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்
ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம் வெங்கடராமனின் வாழ்வின் திருப்பம் எதிர்பாராத விதத்தில் தன்னியல்பாகவே வந்தது. ஒரு நாள் பகலில், ஒரு காரணமும் இன்றி, இளைஞருக்கு திடீரென்று மரணத்தின் கொடுமையான பயம் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு, திரு ரமணர் தமது அனுபவத்தை பின் வருமாறு உறைத்தார். “மதுரையை விட்டு அறவே அகன்று செல்வதற்கு சுமார் […]
What is Guru’s Grace?
What is Guru’s Grace? D.: What is Guru’s Grace? How does it work? M.: Guru is the Self. D.: How does it lead to self-realization? M.: Isvaro gururatmeti … (God is the same as Guru and Self …). A person […]
Pearls of Wisdom
Pearls of Wisdom There are not two minds, one good and the other evil. It is only the vasanas or tendencies of the mind that are of two kinds, good and favourable, evil and unfavourable. When the mind is associated with […]
If one abuses, remedy is to keep quiet
If one abuses, remedy is to keep quiet There was some reference of two slokas in Yoga~Vasishtha where spiritism in mlechcha desa is mentioned. Mr. MacIver said that black magic is more prevalent in the West than is ordinarily known to […]
திரு ரமண மகரிஷி
திரு ரமண மகரிஷியின் இளமை காலம்
திரு ரமண மகரிஷியின் இளமை காலம் ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பெருமான், வானளாவிய அகண்ட ஞாலத்தில் நடனமாடும் திரு நடராஜர் என்ற ரூபத்தில் தோன்றிய திருவிழா. இந்த திருவிழா தமிழ் நாட்டின் திருச்சுழியில், பூமிநாதர் கோவிலில், டிஸம்பர் மாதம், 29ம் தேதி, 1879 வது வருஷத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. சிவபெருமானின் […]
பகவான் திரு ரமண மகரிஷி
பகவான் திரு ரமண மகரிஷி திரு ரமண மகரிஷி. ரமண மகரிஷியைப் பற்றி தெரியாதவர்களுக்கு நான் பணிவுடன் ஒரு அறிமுகம் அளிக்க விரும்புகிறேன். தெரிந்தவர்களுக்கும் அவரைப் பற்றி எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காது. ரமண மகரிஷி இந்தியாவில், பாரத நாட்டின் ஒரு மாபெரும் ஞானியாவார். திரு ரமணர் அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், மன அமைதி, […]
Thoughts are unreal, get rid of them
Thoughts are unreal, get rid of them Another visitor from Rawalpindi asked: D.: The Atman is formless. How shall I concentrate on it? M.: Leave alone the Atman which you say is formless or intangible. Mind is tangible to you. […]











