Cita de Ramana 21 Sri Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 542 A las personas buenas no les gustará hacer planes antes de sus acciones. ¿Por qué? Porque Dios que nos ha enviado en el mundo tiene Su propio plan, y esto trabajará […]
Ramana Maharshi – All Posts
Cita de Ramana 20
Cita de Ramana 20 Conversaciones con Ramana Conversacaion 63 Mantener una mente abierta. Zambullirse dentro de y averigua el Mí. La verdad de sí mismo amanecer sobre usted.
16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி
16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற 70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் […]
Talks with Ramana Maharshi (16)
Talks with Ramana Maharshi (16) Guest to see Maharshi Mr. Douglas Ainslie (Mr. Grant Duff), an aristocratic English gentleman, 70 years old, nephew of a former Governor of Madras, an author and poet formerly attached to the British Legation in […]
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது : “தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.” மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம் அணுவை விட நுட்பமானது. மனதுக்குப் […]
Talks with Ramana Maharshi (14 – 15)
Talks with Ramana Maharshi (14 – 15) Talk 14. Realization exists beyond expression An old man came and sat in the hall. Maharshi was reading Sarma’s revised Sanskrit edition of Arunachala Akshara Manamalai (the first of His Five Hymns on Arunachala). […]
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார். மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.) வந்தவர் மென்மையாகக் கேட்டார்: ஆன்மஞானம் வெளிப்படுத்தி […]
Talks with Ramana Maharshi (13)
Talks with Ramana Maharshi (13) The Self alone Is “Is a Master necessary for Self-realization?” Mrs. Piggot asked first. M.: The realization is the result of the Master’s grace more than teachings, lectures, meditation, etc. They are only secondary aids, […]
13. சாந்தமான குரங்கு | ஆன்மா மட்டுமே உள்
13. சாந்தமான குரங்கு | ஆன்மா மட்டுமே உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜனவரி 6, 1935 சாந்தமான குரங்கு திருமதி எம். ஏ. பிக்கட், என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, “ரகசிய இந்தியாவில் தேடல்” என்னும் புத்தகத்தைப் படித்து விட்டு, மகரிஷியைச் சந்திக்க வந்தார். மொழி பெயர்க்க, மகரிஷியின் பக்தர் ஒருவரின் சேவை வழங்கப்பட்டது. அப்போது […]
12. எனக்கு ஒன்றும் தெரியாது
12. எனக்கு ஒன்றும் தெரியாது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார். ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் […]
11. தலைவிதி முடிவடையுமா
11. தலைவிதி முடிவடையுமா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா? ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 11. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Talks with Ramana Maharshi (1 – 12)
Talks with Ramana Maharshi (1 – 12) Talk 1. The Wandering Monk A wandering monk (sannyasi) was trying to clear his doubt: “How to realize that all the world is God?” Maharshi: If you make your outlook that of wisdom, […]









