Skip to main content

Ramana Maharshi – All Posts

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15) (15) பக்தர்:   மனம், புலன் உறுப்புகள் முதலியவைக்கு பார்க்கும் திறன் இருக்கும் போதும், ஏன் அவை பார்க்கப்படும் பொருட்களாகக் கருதப் படுகின்றன? மகரிஷி:      த்ருக் (பார்ப்பவர், அறிபவர்) த்ருஸ்யா (பார்க்கப்படும், அறியப்படும் பொருள்) 1 பார்ப்பவர், அறிபவர் பார்க்கப்படும், அறியப்படும் பொருள் (உதாரணமாக […]

Upadesa Saram – Esencia de Enseñanzas –

Upadesa Saram - Esencia de Enseñanzas - 19 a 21

Upadesa Saram – Esencia de Enseñanzas – 19 a 21 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 19 अहमयं कृतो भवति चिन्वतः | अयि पतात्यहं निजविचारनम […]

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து

What is family bondage? How to get release from it?

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14) (14) பக்தர்:   சந்நியாசத்தின் அல்லது துறவின் உண்மையான நோக்கம் என்ன? மகரிஷி: சந்நியாசம் (துறவு) என்பது ‘நான்’ எண்ணத்தின் துறவு தானே தவிர, வெளிப்புற பொருட்களை நிராகரிப்பது இல்லை. ‘நான்’ எண்ணத்தைத் துறந்த ஒருவர், தனியாக இருந்தாலும், உலக வாழ்வான சம்சாரத்தின் நடுவில் இருந்தாலும், ஒரே […]

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள

Talks with Ramana Maharshi (32)

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் […]

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13) (13) பக்தர்:   பணிகளுக்காக செயல்பாடு இருக்கும் போது, நாம் அதைச் செய்பவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை. செயல்பாடானது, மனம், வாக்கு, உடல் என்ற இந்த மூன்று கருவிகளால் செய்யப்படுகிறது. இது போல யோசித்தவாறு நாம் பற்றுதல் இல்லாமல் இருக்க முடியுமா? மகரிஷி: ஆன்மாவை தெய்வமாகக் கொண்ட […]

 
↓
error: Content is protected !!