Skip to main content

54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாட

54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 

54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதான பண்டிதருக்கு, கணபதி முனி அத்வைதத்தின் மேல் அளித்த விளக்கவுரையைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்தது. அவர் சில நூல்களில் இதைப் பற்றி முரண்பாடுகள் கண்டார். மகரிஷி சொன்னார் : தக்ஷிணாமூர்த்தி அந்த மாதிரி ஏதும் கற்பிக்கவில்லை. அவர் மௌனமாக இருந்தார். […]

53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம்

53. இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 

53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது?  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 15, 1935 உரையாடல் 53. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வாலிபர், திரு நோல்ஸ் என்பவர், மகரிஷியின் தர்சனம் பெற வந்தார். அவர் திரு பால் ப்ரண்ட்டனின் இரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறார். அவர் கேட்டார் : “புத்த மதத்தினர் “நான்” என்பது பொய்யானது என்கிறர்கள். ஆனால், பால் ப்ரண்ட்டன் தமது “ரகசிய பாதை” என்ற நூலில், “நான் – எண்ணத்தை” […]

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத

52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935 உரையாடல் 52. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா   ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக இருக்கிறது. இப்படியே அது மாறி மாறி வருகிறது. அது எதனால்? மகரிஷி: அவ்வாறு இருப்பது […]

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | ம

Talks with Ramana Maharshi (43)

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | மனக் கட்டுப்பாடு | மெய்யான “நான்” – பொய்யான “நான்” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 43. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா. திரு ரங்கநாதன் கேட்டார்.  மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும். மகரிஷி: அதற்கு இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று, மனமென்றால் என்ன என்று பார்ப்பது. அப்படி பார்த்தால், மனம் தணிந்து அடங்கும். […]

42. பிரக்ஞை உணர்வின் திடீர் ஒளிகளைப் பெற

Talk 42. How to get flashes of pure consciousness

42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 42. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு டங்க்கன் க்ரீன்லீஸ், மதனபள்ளியிலிருந்து பின்வருமாறு கடிதம் எழுதினார் :- ஒருவருக்கு சில சமயங்களில், ஒரு பிரக்ஞை உணர்வின் தெளிவான, மின்னல் போன்ற திடீர் ஒளிகள் வருகின்றன. அந்த பிரக்ஞை உணர்வின் நடு மையம் சாதாரண சுயத்திற்கு வெளிப்புறத்திலும் உள்ளுக்குள்ளும் இருப்பதாகத் தெரிகிறது. மனதை வேதாந்த கருத்துக்களால் பாதிக்காமல், இந்த திடீர் ஒளிகளைப் […]

41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

Talks with Ramana Maharshi (41)

41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 41. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம் உள்ள காமம், குரோதம் போன்றவற்றை நீக்கி விட வேண்டும்.  மகரிஷி: எண்ணங்களை விட்டு விடுங்கள். வேறு எதையும் விட வேண்டிய அவசியமில்லை. எதையும் […]

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் |

Talks with Ramana Maharshi (34 - 40)

34 – 40. ஆன்ம ஞானம் | கர்மா | செயல்கள் | இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின் முன்னிலையில் உட்கார்ந்து இருப்பது மனதுக்கு அமைதி கொண்டு வருகிறது. நான் இடைவிடாமல் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு, பூரண அமைதியில் […]

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா

Talks with Ramana Maharshi (33)

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம்  மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை? மகரிஷி: இரண்டு வாக்கியங்களும் உண்மை தான். அது ஆன்மீக வளர்ச்சியின் பலவித நிலைப்படிகளைப் பொருத்து குறிப்பிடப்படுகிறது. அது வெவ்வேறு நோக்கங்களிலிருந்து […]

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து

What is family bondage? How to get release from it?

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள் கண்டுபிடிக்கப் பட்டால், மற்ற கேள்விகளும் தாமாகவே தீர்க்கப் பட்டுவிடும். சொல்லுங்கள், நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது […]

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள

Talks with Ramana Maharshi (32)

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் ஒரு மிகவும்  பலமான சக்தி இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது. உங்களுடைய குறிக்கோளை அடைய அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள். சாதாரணமாக, […]

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந

Ego, the Wedding Crasher

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன் குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும்,  நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு  நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன் கொண்ட உரையாடலில், இவ்வாறு பேசினார். நாங்கள் இதைப் பற்றியெல்லாம் படிக்கும் போது, புத்தி சார்ந்த விதத்தில் தான் படிக்கிறோம். ஆனால் […]

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வ

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை?  மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?  உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை […]

 
↓
error: Content is protected !!