தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7)

What is Meditation? How to do it? (7)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 310. திரு. க்ரீன்லீஸ்: பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக தனியாக நேரம் எடுத்துக் கொள்ள விடுவதில்லை. இடைவிடாமல் “நான்” என்று நினைவுறுத்திக் கொண்டே, வேலை செய்யும்போது கூட அதை உணர முயன்றுக் கொண்டே இருந்தால், அது போதுமா? 

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6)

What is Meditation? How to do it? (6)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 319. பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது?  மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால். பக்தர்: அருள் தேவை.  மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் ஆகும், முடிவும் ஆகும். உள்முக

↓
error: Content is protected !!