ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 28 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 264 கடவுள் மனிதரை உண்டாக்கினார்; மனிதர் கடவுளை உண்டாக்கினர். இவர்கள் இருவரும் தான் உருவங்களையும் பெயர்களையும் உண்டாக்கினவர்கள். உண்மையில் கடவுளோ அல்லது மனிதரோ உண்டாக்கப்படவேவில்லை.

ரமணர் மேற்கோள் 27

ரமணர் மேற்கோள் 27 ரமணரின் அருள் மொழிகள்,  நான் யார்? புலன்களால் உணரக்கூடிய, நிகழ்வு சார்ந்த இந்த உலகம்…எண்ணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. உலகம் ஒருவரின் நோக்கத்திலிருந்து பின்வாங்கும் போது, அதாவது ஒருவர் எண்ணமின்றி இருக்கும்போது, மனம் ஆன்மாவின் ஆழ்நிலைப் பேரின்பத்தை அனுபவிக்கிறது. அதற்கு மாறாக, உலகம் தோன்றும் போது, அதாவது எண்ணம் ஏற்படும்போது, மனம் துன்பமும்

ரமணர் மேற்கோள் 26

ரமணர் மேற்கோள் 26   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 521 கடவுளிடம் சரணடைந்து மன வலிமைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் மனோபலத்தின் அளவிற்கு தகுந்தபடி, உமது சுற்றுப்புறங்கள் முன்னேறி உயர்வுபடும். பக்தர்: நமது செயல்கள் பயனுள்ளதாக இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: தேச முன்னேற்ற லட்சியத்தின் பணிகளை காந்திஜி செய்யும்

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது

Ramanasramam Emerged

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது   ரமணர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சமயத்தில் ஒரு ஆஸ்ரமம் உடனே தானாக ஏற்படவில்லை. முதலில் மூங்கில் கம்பங்களாலும், பனையோலைகளால் அமைக்கப்பட்ட கூரையாலும் எழுப்பப்பட்ட ஒரு கொட்டகை தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நன்கொடைகள் வந்தன, பிறகு சரியான ஆஸ்ரம கட்டிடங்கள் எழுப்பப் பட்டன. ரமணர் அமர்ந்து வந்த

ரமணர் மேற்கோள் 25

ரமணர் மேற்கோள் 25   ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? உண்மை என்னவென்றால், ஒவ்வொரு முறை நமது ஆசைகள் நிறைவேறும் போதும், மனம் மூலாதாரத்தின் புறம் திரும்பி, தனது இயல்பான தன்னிலையான சந்தோஷத்தையே தான் அனுபவிக்கிறது.  

↓
error: Content is protected !!