ரமணாஸ்ரமம் ஏற்பட்டது

Ramanasramam Emerged

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது   ரமணர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சமயத்தில் ஒரு ஆஸ்ரமம் உடனே தானாக ஏற்படவில்லை. முதலில் மூங்கில் கம்பங்களாலும், பனையோலைகளால் அமைக்கப்பட்ட கூரையாலும் எழுப்பப்பட்ட ஒரு கொட்டகை தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நன்கொடைகள் வந்தன, பிறகு சரியான ஆஸ்ரம கட்டிடங்கள் எழுப்பப் பட்டன. ரமணர் அமர்ந்து வந்த

அருணாசல அஷ்டகம் – 8

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 8 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 8. கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான் கடனிலை யடைவரை தடைசெயி னில்லா துடலுயி ருனிலெழு முனையுறு வரையி லுறுபல வழிகளி லுழலினு நில்லா திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக் கிடநில மலதிலை வருவழி செல்லக் கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்

↓
error: Content is protected !!