ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம் வெங்கடராமனின் வாழ்வின் திருப்பம் எதிர்பாராத விதத்தில் தன்னியல்பாகவே வந்தது. ஒரு நாள் பகலில், ஒரு காரணமும் இன்றி, இளைஞருக்கு திடீரென்று மரணத்தின் கொடுமையான பயம் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு, திரு ரமணர் தமது அனுபவத்தை பின் வருமாறு உறைத்தார். “மதுரையை விட்டு அறவே அகன்று செல்வதற்கு சுமார்
ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்












