ரமணர் மேற்கோள் 45

ரமணர் மேற்கோள் 45 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 இந்த ‘நான் – எண்ணம்’ எழும்பிய பிறகு தான், மற்ற எண்ணங்கள் எல்லாம் எழும்புகின்றன. எனவே, ‘நான் – எண்ணம்’ தான் ‘மூல – எண்ணம்’.  வேரை அடியோடு களைந்து எறிந்து விட்டால், அதே சமயத்தில் மற்றவை எல்லாமும் பிடுங்கப்படுகிறது. எனவே, ‘நான்’ என்பதன்

ரமணர் மேற்கோள் 44

ரமணர் மேற்கோள் 44 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 உலகம் உங்களிடம், “நான் உலகம்” என்று சொல்கிறதா? உடல், “நான் உடல்” என்று சொல்கிறதா? “இது உலகம்”, “இது உடல்” என்றெல்லாம் நீங்கள் தான் சொல்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் கருத்துக்கள் மட்டுமே தான். நீங்கள் யார் என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள்

ரமணர் மேற்கோள் 43

ரமணர் மேற்கோள் 43 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: உலகம், மனிதர், கடவுள் – இவைகளின் இறுதி முடிவான உண்மைத் தன்மையை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: அவையெல்லாம் ‘நான்’ என்னும் தான்மையின் கருத்துக்கள். ‘நான்-எண்ணம்’ வந்த பின்னர் தான் அவை எழுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில்

20. தனிமை | மௌனம் | சித்திக்கள்

Talks with Ramana Maharshi (20)

20. தனிமை | மௌனம் | சித்திக்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி  30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின்

19. நினைவும் மறதியும்

Talks with Ramana Maharshi (18 - 19)

19. நினைவும் மறதியும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்).   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 ஜனவரி 29, 1935 உரையாடல் 19.

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: எப்போதும் “உள்ளமை-உணர்வு-பேரானந்தம்” என்று உள்ள போது, கடவுள் நம்மை ஏன் இன்னல்களில் பொருத்துகிறார்? நம்மை ஏன் உருவாக்குகிறார்? மகரிஷி: கடவுள் வந்து உங்களிடம், அவர் உங்களை இன்னல்களில் பொருத்தியிருப்பதாக சொன்னாரா? நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அது மீண்டும் தவறான ‘நான்’ தான்.

↓
error: Content is protected !!