17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

Talks with Ramana Maharshi (17 E)

17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ்-வென்ட்ஸ் ஆன்ம ஞானத்தைப் பற்றியும் “பரிபூரண மோன நிலை” (சமாதி) பற்றியும் கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்ம ஞானம் பெற மகரிஷிக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?  மகரிஷி.: பெயரும், தோற்றமும் காணப்படுவதால் இந்த கேள்வி கேட்கப் படுகிறது.

17 D. போரும் கடுங்குற்றமும்

Talks with Ramana Maharshi (17 D)

17 D. போரும் கடுங்குற்றமும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.  பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

Bhagavan Sri Ramana Maharshi Ramana Please Come Quickly

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை      பிரார்த்தனை – வசுந்தரா ரமணா நீ வேகமாய் வாராய் ரமணா நீ வேகமாய் வாராய் வேகமாய் வாராய், வந்தென் குறை தீராய் வந்தென் மன இருளில், விளக்கேற்றி ஒளி தருவாய் அருணசல சிவ, வேங்கட ரமணா அகில லோக, பரம்பிரம்ம ஸ்வரூபா (ரமணா) அன்பர்கள் ஆயிரம்,

ரமணர் மேற்கோள் 40

ரமணர் மேற்கோள் 40 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 பக்தர்: ‘நான்’ எங்கே உள்ளது என்று தேடினால், காண்பதற்கு ஒன்றுமே இல்லையே. மகரிஷி: உங்களை உடலுடனும், பார்வையைக் கண்களுடனும் இணைத்து வைத்து பழக்கமாகியிருப்பதால், ஒன்றுமே காணவில்லை என்று சொல்கிறீர்கள். பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்க யார் இருக்கிறார்? எப்படிப் பார்ப்பது? ஒரே ஒரு ஆன்மா

ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 39 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய ‘நான்-நான்’ உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள விடாமலும், ‘அதை’ பிடித்துக் கொள்ளுங்கள். ‘அது’ உறுதியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டால், உலகம் காட்சியளித்தாலும் கூட பரவாயில்லை. காண்பவர் நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பார். 

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம்

Talks with Ramana Maharshi (17 C)

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று

↓
error: Content is protected !!