சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது, எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான். “நான்
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)










