12. எனக்கு ஒன்றும் தெரியாது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார். ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் […]
Ramana Maharshi – All Posts
11. தலைவிதி முடிவடையுமா
11. தலைவிதி முடிவடையுமா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா? ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 11. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Talks with Ramana Maharshi (1 – 12)
Talks with Ramana Maharshi (1 – 12) Talk 1. The Wandering Monk A wandering monk (sannyasi) was trying to clear his doubt: “How to realize that all the world is God?” Maharshi: If you make your outlook that of wisdom, […]
Cita de Ramana 19
Cita de Ramana 19 Sri Ramana Maharshi ¿Quién soy yo? Pregunta 14 Sin ceder a la duda “¿Es posible, o no?”, se habría que agarrar continuamente a la meditación sobre el Mí. Aun si un ser un grande pecador, no se habría que […]
ரமண கீதை
தினம் தினம் பகவானுடன்
10. மனதைக் கட்டுப்படுத்தல்
10. மனதைக் கட்டுப்படுத்தல் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி […]
புனித மந்திரங்கள்
புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.” இவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் ஒரு சிறிய உதாரணம் […]
9. ஞானியும் குழந்தையும்
9. ஞானியும் குழந்தையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. […]
8. புனித மந்திரங்கள்
8. புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார். ஒரு மன்னர் […]










