17 D. போரும் கடுங்குற்றமும்

17 D. போரும் கடுங்குற்றமும்

17 D. போரும் கடுங்குற்றமும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.  பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை      பிரார்த்தனை – வசுந்தரா ரமணா நீ வேகமாய் வாராய் ரமணா நீ வேகமாய் வாராய் வேகமாய் வாராய், வந்தென் குறை தீராய் வந்தென் மன இருளில், விளக்கேற்றி ஒளி தருவாய் அருணசல சிவ, வேங்கட ரமணா அகில லோக, பரம்பிரம்ம ஸ்வரூபா (ரமணா) அன்பர்கள் ஆயிரம்,

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம்

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம்

17 C. வேலை | பயிற்சி | பிரம்மச்சரியம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார்

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார்

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது? மகரிஷி: நேரம் என்றால் என்ன? பக்தர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்! மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது.

↓
error: Content is protected !!