17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார்

English scholar asks more questions

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது? மகரிஷி: நேரம் என்றால் என்ன? பக்தர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்! மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது.

ரமணர் மேற்கோள் 38

ரமணர் மேற்கோள் 38 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 ‘நான்’ என்னும் உணர்வு ஒரு உருவுடன் இணைந்திருக்கிறது; ஒருவேளை உடலுடன். தூய ஆன்மாவுடன் எதுவும் இணைந்திருப்பதில்லை. ஆன்மா எதனுடனும் இணையாது உள்ள தூய உண்மை சுயநிலை. அதன் பிரகாசத்தில் தான், உடல், ‘நானுணர்வு’ முதலிய எல்லாம் ஒளிர்கின்றன. எண்ணங்களையெல்லாம் அசைவற்று நிறுத்திய பின், தூய

ரமணர் மேற்கோள் 37

ரமணர் மேற்கோள் 37 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: ‘நான்’ எப்போதும் – இங்கே, இப்போது உள்ளேன் என்றால், நான் ஏன் அதை உணரவில்லை? மகரிஷி: விஷயம் அது தான். அது உணரப்படவில்லை என்று யார் சொல்கிறது? உண்மையான ‘நான்’ சொல்கிறதா, அல்லது பொய்யான ‘நான்’ சொல்கிறதா? விசாரணை செய்யுங்கள்; அது பொய்யான

ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்

Highest Goal of Spiritual Experience

ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்   பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன? மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம். பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா?  மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி

ரமணர் மேற்கோள் 36

ரமணர் மேற்கோள் 36 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 நீங்கள் தவறான ‘நான்’ உணர்வை நீக்க வேண்டிய அவசியமில்லை. ‘நான்’ எப்படி தன்னையே நீக்க முடியும்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதன் மூலத்தைக் கண்டு பிடித்து, அதில் உறைய வேண்டும், அவ்வளவு தான். அவ்வளவு தூரம் தான் உங்கள் முயற்சிகள் செல்ல முடியும்.  அதற்குப்

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்

Talks with Ramana Maharshi (17 A)

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு W. Y. எவன்ஸ்-வென்ட்ஸ் என்பவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் ஒரு ஆங்கிலேய அறிஞர். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த ஒரு அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார்.  பயணத்தால் மிகவும் களைப்படைந்ததால், அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது.

↓
error: Content is protected !!