கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா

Can a householder attain self-realization ?

கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா?  மகரிஷி: நீங்கள் ஒரு கிருகஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வேளியேறி சந்நியாசியாக ஆனால், சந்நியாசி என்ற எண்ணங்கள் இதே போல உங்களை தொல்லைப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து

20. தனிமை | மௌனம் | சித்திக்கள்

Talks with Ramana Maharshi (20)

20. தனிமை | மௌனம் | சித்திக்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி  30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின்

19. நினைவும் மறதியும்

Talks with Ramana Maharshi (18 - 19)

19. நினைவும் மறதியும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்).   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 ஜனவரி 29, 1935 உரையாடல் 19.

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: எப்போதும் “உள்ளமை-உணர்வு-பேரானந்தம்” என்று உள்ள போது, கடவுள் நம்மை ஏன் இன்னல்களில் பொருத்துகிறார்? நம்மை ஏன் உருவாக்குகிறார்? மகரிஷி: கடவுள் வந்து உங்களிடம், அவர் உங்களை இன்னல்களில் பொருத்தியிருப்பதாக சொன்னாரா? நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அது மீண்டும் தவறான ‘நான்’ தான்.

18. யோகிகளும் மாய வித்தைகளும்

Yogis and occult powers

18. யோகிகளும் மாய வித்தைகளும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் கேட்டார்: மாய வித்தைகள் கொண்ட யோகிகள் உள்ளனர். அவர்களைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்? மகரிஷி:  இந்த சக்திகள் செவிவழிச் செய்தியாலோ அல்லது கண்காட்சியாலோ தெரிய வருகின்றன. எனவே அவை மனப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன.  பக்தர்.:

ரமணர் மேற்கோள் 41

ரமணர் மேற்கோள் 41 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘பேரானந்தம்’, ‘உள்ளமை-சுய உணர்வு’, இவை ஒரே சமயத்தில் உள்ளன. அந்த பேரானந்தத்தைக் கொண்ட நிலையான ஆன்மாவைப் பற்றிய வாதங்கள் யாவும், பேரானந்தத்தையும் பொருந்துகின்றன. உமது இயல்பு பேரானந்தம். அறியாமை இப்போது அந்த பேரானந்தத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. பேரானந்தத்தை விடுவிக்க அறியாமையை அகற்றுங்கள்.  

↓
error: Content is protected !!