28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

Talks with Ramana Maharshi (28 A)

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர்.

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 மனம் உள்ளதா இல்லையா என்ற விசாரண செய்தால், மனம் என்று ஒன்று இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் உள்ளது என்று நம்பிக்கொண்டு ஒருவர் அதை கட்டுப்படுத்த முயன்றால், அது மனமே மனதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாகும். அது,

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: நாங்கள் உலக வாழ்வைச் சார்ந்தவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர், உறவினர் – இவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதை புறக்கணித்து விட்டு, எங்களுக்குள் சிறிதளவு தான்மையை வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் விருப்புக்கு எங்களை ஒப்படைத்துக் கொள்ள முடியாது. மகரிஷி.: இதன் பொருள் என்னெவென்றால், நீங்கள்

ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது.  எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது?  மகரிஷி.: கடவுளை நம்புங்கள். பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.  மகரிஷி.: ஆமாம்.

ஆன்ம சொரூபத்தின் முகம்

Ramana Maharshi

ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.  மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது.

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

Talks with Ramana Maharshi (27)

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

Talks with Ramana Maharshi (26)

மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது?  மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு

↓
error: Content is protected !!