ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது.  எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது?  மகரிஷி.: கடவுளை நம்புங்கள். பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.  மகரிஷி.: ஆமாம்.

ஆன்ம சொரூபத்தின் முகம்

Ramana Maharshi

ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.  மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது.

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

Talks with Ramana Maharshi (27)

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

Talks with Ramana Maharshi (26)

மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது?  மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு

25 B. மனம் என்பது என்ன

Talks with Ramana Maharshi (25 B)

25 B. மனம் என்பது என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்: பக்தர்: மனமென்றால் என்ன? மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு

Ramana Maharshi and Animals

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு பகவான் ரமண மகரிஷி, எல்லோரிலும் உள்ள ஆன்மாவாக உறைவதால், அவர் எல்லா மிருகங்களுடனும் தோழமையாக இருந்ததும், மிருகங்கள் அவரது முன்னிலையில் மிகவும் அமைதியாக இருந்ததும் அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கும் பசு லக்ஷ்மிக்கும் இருந்த உன்னத நட்பு எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், நாகப்பாம்பைப் போலவும் மற்ற

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 உலகைச் சார்ந்த மனிதர்களில், இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமானவரை, அவர் தமது சுய சொரூபத்தை அறிந்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் “இல்லை” என்று பதில் சொல்வார். தன் சுய சொரூபத்தை அறியாமல்,  மற்ற எதையும் எப்படி ஒருவர் அறிய முடியும்?  

↓
error: Content is protected !!