குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி, குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள் கண்டுபிடிக்கப் பட்டால், மற்ற கேள்விகளும் தாமாகவே தீர்க்கப் பட்டுவிடும். சொல்லுங்கள், நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது […]
You are browsing archives for
Category: தனிப்பட்ட விஷயங்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி உள்ளன. இந்த விஷயங்கள் சில முக்கியமான பிரச்சனைகளைக் கையாள உதவுகின்றன. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன் குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும், நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன் கொண்ட உரையாடலில், இவ்வாறு பேசினார். நாங்கள் இதைப் பற்றியெல்லாம் படிக்கும் போது, புத்தி சார்ந்த விதத்தில் தான் படிக்கிறோம். ஆனால் […]
சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வ
சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை? மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை […]