ரமணர் மேற்கோள் 6

ரமணர் மேற்கோள் 6

ரமணர் மேற்கோள் 6 எண்ணங்களின் கட்டுப்பாடின்றி பந்தமின்றி இருங்கள். எதையும் பிடித்துக் கொள்ள வேண்டாம். அவை உங்களை பிடித்துக் கொள்வதில்லை. உங்களது சுய நிலையில் உறையுங்கள்.

ரமணர் மேற்கோள் 5

ரமணர் மேற்கோள் 5 மகரிஷி: நீங்கள் தன்னிச்சையாக செய்தாலும் செய்யாவிட்டாலும் காரியங்கள் தன்னால் நடைபெற்று வரும். வேலைகள் தானாகவே முடிவடையும். ஆன்மாவின் மீது கவனம் செலுத்துவதில், செயல்கள் மீது கவனம் செலுத்துவதும் அடங்கியுள்ளது. பக்தர்: வேலையின் மீது கவனம் செலுத்தாவிட்டால் அது சரியாக நடைபெறாமல் போகலாம். மகரிஷி: நீங்கள் உமது உடலுடன் ஐக்கியமாகி இருப்பதால், வேலை

ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம் வெங்கடராமனின் வாழ்வின் திருப்பம் எதிர்பாராத விதத்தில் தன்னியல்பாகவே வந்தது. ஒரு நாள் பகலில், ஒரு காரணமும் இன்றி, இளைஞருக்கு திடீரென்று மரணத்தின் கொடுமையான பயம் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு, திரு ரமணர் தமது அனுபவத்தை பின் வருமாறு உறைத்தார். “மதுரையை விட்டு அறவே அகன்று செல்வதற்கு சுமார்

திரு ரமண மகரிஷியின் இளமை காலம்

ரமணரின் மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

திரு ரமண மகரிஷியின் இளமை காலம்   ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பெருமான், வானளாவிய அகண்ட ஞாலத்தில் நடனமாடும் திரு நடராஜர் என்ற ரூபத்தில் தோன்றிய திருவிழா. இந்த திருவிழா தமிழ் நாட்டின் திருச்சுழியில், பூமிநாதர் கோவிலில், டிஸம்பர் மாதம், 29ம் தேதி, 1879 வது வருஷத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. சிவபெருமானின்

பகவான் திரு ரமண மகரிஷி

Bhagavan Sri Ramana Maharshi பகவான் திரு ரமண மகரிஷி

பகவான் திரு ரமண மகரிஷி திரு ரமண மகரிஷி. ரமண மகரிஷியைப் பற்றி தெரியாதவர்களுக்கு நான் பணிவுடன் ஒரு அறிமுகம் அளிக்க விரும்புகிறேன். தெரிந்தவர்களுக்கும் அவரைப் பற்றி எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காது. ரமண மகரிஷி இந்தியாவில், பாரத நாட்டின் ஒரு மாபெரும் ஞானியாவார். திரு ரமணர் அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், மன அமைதி,

↓
error: Content is protected !!