ஆழ்நிலை தியானத்தின் மூலம் அடையப்பெறும் ஒரு தீவிரமான ஒருமுக சிந்தனையும் பரிபூரண அமைதியும் ஆகும். இந்து யோகத்தில் இது கடைசி நிலைப்படியாகக் கருதப்படுகிறது. அந்த நிலைப்படியில், இறைநிலையுடன் சங்கமம் அடையப்படுகிறது.
திரு ரமண மகரிஷியின் விளக்கம்:
தூக்கம் | சவிகல்ப சமாதி | கேவல நிர்விகல்ப சமாதி | சஹஜ நிர்விகல்ப சமாதி |
(1) மனம் உயிருடன் உள்ளது | (1) மனம் உயிருடன் உள்ளது | (1) மனம் உயிருடன் உள்ளது | (1) மனம் உயிரற்று உள்ளது |
(2) உணர்வழிந்த நிலையில் மூழ்கி உள்ளது | (2) முயற்சியால் மனம் ஆன்மாவைப் பற்றிக் கொள்கிறது | (2) ஒளியில் மூழ்கி உள்ளது | (2) ஆன்மாவில் கரைந்து உள்ளது |
(3) கிணற்றில் உள்ள தண்ணீரில் கிடக்கவிடப் பட்டுள்ள, கயிற்றுடன் இணக்கப்பட்டுள்ள ஒரு வாளி போல | (3) தனது தனித்துவத்தை இழந்த நதி பெருங்கடலில் இரண்டறக் கலந்தது போல | ||
(4) வாளி கயிற்றின் மறு நுனியைப் பிடித்தவாறு வெளியில் இழுக்கப்படும் | (4) பெருங்கடலிலிருந்து நதியைப் பிரிக்க முடியாது |
பரிபூரண மோன நிலை