
ரமணர் மேற்கோள் 67
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 63
உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அதிகாரி கேட்டார் : பிந்திய தாழ்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு தன்னை விட அதிக பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், மனம் மிகவும் தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், ‘நான் யார்?’ என்ற விசாரணையால் இந்த மனிதரின் மனதை சாந்தப்படுத்த முடியுமா?
மகரிஷி: ஆமாம். நிச்சயமாக. ‘நான் யார்?’ என்ற விசாரணை மனதை உட்புறம் திருப்பி அதை அமைதியாக்கும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 67