ரமணர் மேற்கோள் 39
ரமணர் மேற்கோள் 40
ரமணர் மேற்கோள் 38

ரமணர் மேற்கோள் 39

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 196

தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய ‘நான்-நான்’ உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள விடாமலும், ‘அதை’ பிடித்துக் கொள்ளுங்கள். ‘அது’ உறுதியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டால், உலகம் காட்சியளித்தாலும் கூட பரவாயில்லை. காண்பவர் நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பார். 

ரமணர் மேற்கோள் 40
ரமணர் மேற்கோள் 38
ரமணர் மேற்கோள் 39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!