30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

Why do you say you are a sinner

“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா?  மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. 

ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)

Five Verses on the One Self

ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)   ரமண மகரிஷி கருணையுடன் தமிழில் அருளிய 5 வரிசைகள் நூல் (கலிவெண்பா) 1. தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி யெண்ணில் பிறவி யெடுத்திறுதி தன்னை யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக் கனவின் விழித்தலே காண்க வனவரதம் பொருள்: தனதியல்பாகிய சொரூபத்தை மறந்து உடலே நான் என்று எண்ணிப் பல பிறவிகளை

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : சுயநலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன?  சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல்,

↓
error: Content is protected !!