ரமணர் மேற்கோள் 68

ரமணர் மேற்கோள் 68

ரமணர் மேற்கோள் 68 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 தற்போதைய கஷ்டம் என்னவென்றால், ஒரு மனிதர் தாம் தான் வினையாற்றுபவர் என்று நினைக்கிறார்.  ஆனால் அது தவறு. உயர்ந்த சக்தி தான் எல்லாவற்றையும் செய்கிறது. மனிதர் ஒரு கருவி தான். மனிதர் இந்த நிலையை ஏற்றுக் கொண்டால், அவர் இன்னல்களின்றி இருக்கிறார். இல்லையெனில், அவர்

ரமணர் மேற்கோள் 67

ரமணர் மேற்கோள் 67

ரமணர் மேற்கோள் 67 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அதிகாரி கேட்டார் : பிந்திய தாழ்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு தன்னை விட அதிக பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், மனம் மிகவும் தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், ‘நான் யார்?’ என்ற விசாரணையால் இந்த மனிதரின் மனதை சாந்தப்படுத்த முடியுமா? மகரிஷி:

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

What is Meditation? How to do it? (3) Video

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3)  ~~~~~~~~ உரையாடல் 371. பக்தர்.: தியானம் என்றால் என்ன?  மகரிஷி.: ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற எல்லா எண்ணங்களையும் புறக்கணிப்பது தான் தியானம்.  பக்தர்.: எதன் மேல் தியானம் செய்ய வேண்டும்?  மகரிஷி.: உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதன் மேல்.  பக்தர்.: சிவன்,

29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன

Divine grace and personal effort go together

தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சில வருகையாளர்கள் கடலூரிலிருந்து வந்திருந்தனர்.

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)

What is Meditation? How to do it? (2)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை)   “நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்) ~~~~~~~~ மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான்.   சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின்

↓
error: Content is protected !!