ஓம்… ॐ…என்றால் என்ன?

What is Om... Aum... ॐ...

ஓம்… ॐ…என்றால் என்ன? ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது.     தொடக்கம் மகரிஷியின் விளக்கம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி, நான் ஒரு மகரிஷியின் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிப்பது தான் சரியானது. ரமண மகரிஷியின் சொற்களில் :

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1)

What is Meditation? How to do it? (1)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  68. ஒரு பெண்மணியுடன் உரையாடல் பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன?  மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5)

What is Self-Enquiry? How to do it? (5)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~~~~~~~~ உரையாடல் 244. ஒரு மகாராணியுடன் உரையாடல். மகரிஷி: உடல் உணர்வு ஒரு எண்ணம் தான்; எண்ணம் மனதினுடையது; மனம் “நான் எண்ணம்” வந்த பிறகு தான் எழுகிறது, “நான் எண்ணம்” தான் மூலாதார எண்ணம். அதைப் பிடித்துக் கொண்டால், மற்ற எண்ணங்கள் மறைந்து விடும்.

ரமணர் மேற்கோள் 66

ரமணர் மேற்கோள் 66

ரமணர் மேற்கோள் 66 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 319 விளைவைப் பற்றி கவலைப்படாமல் செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதாக நினக்காதீர்கள். வேலையை கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அது தான் செயல்திறன்; அதைப் பெறும் வழிமுறையும் கூட. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

ரமணர் மேற்கோள் 65

ரமணர் மேற்கோள் 65

ரமணர் மேற்கோள் 65 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 58 சுய சொரூபத்தில் உறைந்திருந்து, “நான் செய்கிறேன்” என்ற தான்மை உணர்வு இல்லாமல், மன தன்மையின்படி செயல்படுங்கள். இவ்வாறு செய்தால், செயல்களின் விளைவுகள் உங்களை பாதிக்காது. இது தான் துணிவு, வீரம். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

↓
error: Content is protected !!