ஆன்ம சொரூபத்தின் முகம்

Ramana Maharshi

ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.  மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது.

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

How to practice mind control methods

மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு உண்டாகிறது. “நான்” என்னும் எண்ணம் ஆராய்வதற்கு மேலும் தெளிவாகிறது. “நான்”

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 3 – ஆடியோ

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் 18 - 24 விடியோ

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 3 – ஆடியோ உரையாடல்கள் 18 – 24 வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.  

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

How to discover the nature of mind

மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது?  மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு கருத்தும், எண்ணமும், ஒருவரின் எண்ணமாகவே எழுவதாலும், அது தான்மை

25 B. மனம் என்பது என்ன

What is this Mind

மனம் என்பது என்ன ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்: பக்தர்: மனமென்றால் என்ன? மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ அல்லது ஒரு நுண்மையான இயந்திரமோ மனம் என்று அழைக்கப்பட முடியாது. முக்கிய

↓
error: Content is protected !!