ரமணர் மேற்கோள் 54

ரமணர் மேற்கோள் 54

ரமணர் மேற்கோள் 54 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 சந்தோஷப்படுவதற்காக உள்ள ஆசை (சுகப் பிரேமை), ஆன்ம சுயநிலையின் எப்போதும் உள்ள சந்தோஷமாகும். இல்லையென்றால், அதற்காக ஆசை உமக்குள் ஏன் எழ வேண்டும்? மனிதர்களுக்கு தலைவலி இயல்பாக இருந்தால், அதை அகற்றி விட யாரும் முயலமாட்டார்கள். ஆனால், தலைவலி கொண்ட ஒவ்வொருவரும் அதை அகற்ற

ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 53 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 16 ஆன்மா என்பதில் “நான்” எண்ணம் முற்றிலும் இருக்காது. அதற்கு “மௌனம்” என்று பெயர். ஆன்மாவே தான் உலகம்; ஆன்மாவே தான் “நான்”; ஆன்மாவே தான் கடவுளும்; எல்லாம் ஆன்மா என்ற சிவம் தான்.  

ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 52 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 18 கடவுள் மீது எந்த சுமைகளை வீசினாலும், அவர் அவற்றைத் தாங்கிகொள்கிறார். உச்ச உயர்வான கடவுளின் சக்தி எல்லா பொருள்களையும் இயக்குவதால், அதனிடம் நம்மை சமர்ப்பிக்காமல், நாம் ஏன் எப்போதும், என்ன செய்வது, எப்படி செய்வது, என்ன செய்யக்கூடாது, எப்படி செய்யக்கூடாது, என்ற

ரமணர் மேற்கோள் 51

ரமணர் மேற்கோள் 51

ரமணர் மேற்கோள் 51 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 பக்தர்.: மனதை எப்படி நீக்குவது? மகரிஷி: மனமா தன்னையே கொல்ல விரும்புகிறது? மனதால் தன்னையே கொல்ல முடியாது. எனவே உங்கள் விவகாரம் என்னவென்றால், மனதின் உண்மையான தன்மையைக் கண்டுபிடிப்பது தான். அதன் பிறகு, மனம் என்று ஒன்றில்லை என்று நீங்கள் அறிவீர்கள். சுயநிலை நாடி

ரமணர் மேற்கோள் 50

ரமணர் மேற்கோள் 50

ரமணர் மேற்கோள் 50 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 மகரிஷி.: நமது உள்ளமையை ஒப்புக்கொண்டபின், ஏன் நாம் நமது ஆன்மாவை அறிந்துக்கொள்வதில்லை? பக்தர்.: எண்ணங்களால்; மனதால்.  மகரிஷி.: ஆமாம். மனம் தான் இடையில் நின்று நமது சந்தோஷத்தை மறைக்கிறது. நாம் இருக்கிறோம் என்று நாம் எப்படி அறிகிறோம்? ‘உலகம் நம்மைச் சுற்றி இருப்பதால்’ என்று

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

Who am I? How is it to be found?

நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி கேட்டார்: “நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?” மகரிஷி.: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் (annamaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் (manomaya

ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 49 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 ஆன்ம ஞானம் ஏற்கனவே உள்ளது. எண்ணங்கள் இல்லாத நிலை ஒன்று தான் உண்மையான நிலை. ஆன்ம ஞானம் என்று ஒரு செயல் ஒன்றும் கிடையாது. ஆன்மாவை உணராதவர் யாராவது இருக்கிறாரா? தனது உள்ளமையை யாராவது மறுக்கிறாரா?

24. உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை

Feeling prime factor, not reason

உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக் கொள்வதில்லை?  மகரிஷி.: பழக்கப்பட்ட பசுக்கள் தமது கன்றுக்களின் தேவைக்கு மேல் பால் விளைவிக்கின்றன. எனவே அவை மிஞ்சியுள்ள பாலை விடுவிப்பதால் சுகமடைகின்றன.  பக்தர்.: ஆனால் கோழிகள் முட்டைகளை வைத்துக் கொள்ள முடியாதே? மகரிஷி.: ஆனால்

↓
error: Content is protected !!